Next update done dears.. do read and share ur comments
Last edited:
Nirmala vandhachuNext update done dears.. do read and share ur comments
அவனுக்கு நிஜமாவே தெரியாது... அதுதான் நாதன் பிரகாசத்தோட போக்கு பிடிக்காம அவர்கிட்ட இருந்து விலகி இருந்தாரே அடுத்த அத்தியாயத்தில் இதுபற்றி வரும் ஜிஅவங்கவங்களுக்கு வந்தால் தான் வலியும் வேதனையும் புரியும்....அப்ப தான் கடவுள் கூட கண்ணு தெரிவார் போல.....
அடேய் சரண், உனக்கு அலரோட சித்தப்பா பொண்ண தெரியலையா ....
நம்பற மாதிரி இல்லையே
இல்லை பார்த்ததில்லைKeerthiya, saran idhukku munnadi family functions lla parthadhillayo?
அலரோட சடங்கப்போ தான் நாதனுக்கும் பிரகாசத்துக்கும் பேச்சு வார்த்தையே இல்லாமல் இருந்ததே... அவங்க எல்லாம் ஒன்னு சேர்ந்ததே வெற்றி தாமரை திருமணத்தில் தான் அதனாலதான் தாயம்மாள் எல்லாரையும் கூட்டிட்டு குலதெய்வம் கோவிலுக்கு போனாங்கஇந்த எக்சலேட்டர் எவன் தான் கண்டுபிடித்தானோ தெரியல இதனால சின்ன குழந்தை கிட்ட எல்லாம் எத்தனை பேர் மானம் காத்துல பறக்குது தெரியுமா.. நேத்து பிறந்தது எல்லாம் இன்னைக்கு எக்சலேட்டர்ல சுத்துதுங்க
அம்மாடி கீர்த்தி எக்சலேட்டர்ல ஏற பயமா இதுக்கு எல்லாம் வெட்க படவே கூடாது ஏன்னா நானும் உன்னை மாதிரி தான் எக்சலேட்டர் இருக்க பக்கமே போக மாட்டேன்
உனக்காவது ஏழு வயசு வாண்டு சொல்லி தரேன் என்று சொல்லி மானத்தை வாங்குது எனக்கு எல்லாம் என் அக்காவோட மூனு வயசு பையன் சொல்லி தரேன் என்று என்னை அசிங்க படுத்துறான்
நானும் எதிர்காலத்தில் ஒரு தடவையாவது எக்சலேட்டர்ல ஏறி கின்னஸ் புத்தகத்தில் என் பெயரை பதிச்சிடணும் என்று முயற்சியில் தான் இருக்கேன்.
நாதன் வீட்டு பங்ஷன்ல எல்லாம் நீங்கள் இரண்டு பேரும் பார்த்துகிட்டதே கிடையாதா
சரணாவது பொண்ணுங்க பக்கம் பார்த்து இருக்க மாட்டான் அதனால் கீர்த்தியை தெரியல ஆனால் கீர்த்தி அலரோட சடங்கு பங்ஷன்ல தாய் மாமன் என்று முறை எல்லாம் செஞ்சானே அப்போ எல்லாம் அவனை பார்த்தது இல்லையா
தீதும் நன்றும் பிறர் தர வாரா இது எல்லாம் அனுபவ பாடமா படிக்கும் போது மட்டும் தான் புரியும்
கீர்த்திக்கு அப்படி என்ன தான் நடந்துச்சு என்று தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கு