Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 22

Advertisement

கீர்த்தி நீ பிரகாசத்த பழி வாங்கு வேண்டாம் என்று சொல்ல வில்லை எங்களையும் சரணையும்
ஏன் பழிவாங்கிற
 
நாங்கெல்லாம் கையை சாமி கும்பிட, சாப்பிட, வேலை செய்ய use பண்ணுவோம்... ஆனா RP எழுதற எல்லா கதைலயும், கை அடிக்க மட்டும் தான் use ஆகுது.... எல்லா எபிலயும் யாராவது அடி வாங்கிக்கிட்டு இருக்காங்க... காதுல எப்போவும் டொயிங்...... சவுண்ட் கேட்டு கிட்டே இருக்கு.... என்ன make ma நீ?
 
அருமையான பதிவு 🤩🤩🤩

பெண்ணாய் இருந்தவளை புயலாய் மாற்றிய பெருமை பிரகாசத்தையே சாரும் 😡😡😡

இன்று அந்த புயல் அவனை சுற்றி சுழன்று அடிப்பது போதாமல்.... காதலித்த குற்றத்திற்கு சரணை உள்ளே இழுத்த அந்த சுழல்.... அதற்கும் பசி அடங்காமல்.... பாவம் பாசக்கார நாதனை அச்சுழலுக்குள் இழுத்து விட்ட பெருமை தீபிகாவை சேரும் 😱😱😱😰😰😕😕☹️☹️🙃🙃நாதனின் மைன்ட் வாய்ஸ் 👇👇
roflphotos-dot-com-photo-comments-20180110173924.jpg

புயல் கரையை கடக்கும் நாளுக்காக ஆவலுடன்.... கீழ்ப்பாக்கம் சிறந்ததா அல்லது ஏற்வாடி சிறந்ததா என்று தீவிர சிந்தனையில் இருக்கும் வாசகர்கள்...!!!!😜😜😜🤪🤪🤪
 
Last edited:
சின்ன வயசுல இருந்தே பிரகாசம் மேல தீராத பழி வெறி., சினத்தோட இருந்துருக்கா.... அந்த பழி வெறிக்கு முன்னாடி எதிர் வர்ற யாருமே கண்ணுக்கு தெரியல...🥺🥺🥺 வயித்துல வளர்ற குழந்தை அவரை பழி வாங்குற ஒரு ஆயுதம் அவளுக்கு அவ்வளவே.... சரண் மேல வச்ச காதல் கூட காணாமப் போயிடுச்சு....🙁🙁🙁🙁🙁

நாதன் தன்னோட முட்டாள்தனத்தால wanted ஆ போயி வண்டியில ஏறிக்கிட்டாரு.... 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ இவர் பிள்ளை வளர்த்த லட்சணமும்., இவர் பொண்ணு புராணமும் அவளுக்கு ரொம்ப தேவையா.... 😴😴😴😴
 
Top