லவர் பாய் வீராவை பார்த்து பொறாமை படும் அளவுக்கு மணியை கவனிக்கிறானே......
saree நகை னு ரொம்ப பார்த்து பார்த்து வாங்குறானே......
கூனி பாட்டி மணி முகத்தை வச்சி எதோ கற்பனை பண்ணிகிட்டாங்களே........
வசு வாசு....... அப்போ அது லவ்வு இல்லை சவ்வு...... பட்டால் தானே புத்தி வருது......
சிம்பிளா சொல்லிட்டான் உன்னை கட்டாயப்படுத்தினேனானு???
பிரச்சனை வரும்போது பெண்களுக்கு தான் சிக்கல்......
அடுத்தவன் ஏன் கூட இருந்தவனே சொல்றான்...... அப்புறம் ஊரும் சொல்லாதா என்ன???
ஆனாலும் இப்படியெல்லாம் போய் சிக்கத்தான் செய்றீங்க.......
கிண்டலும் கேலியுமாய் தொடங்கிய திருமணம் வாந்தியும் கண்ணீருமாய் முடியுமோ???
ஏற்கெனவே வசு பண்ணின வேலையில மணி பேரை சொல்லி தான் கல்யாணம் நடக்குது....... வீரா வரைக்கும் தெரியுது......
அப்பாவி மணிக்கோ இது பற்றி ஒன்னும் தெரியாது...... அதுவும் வீராக்கு தெரியும்......
ஆனால் மணியும் இதற்க்கு உடந்தை னு மணியை தான் குற்றம் சொல்லப்போறாங்க கூனி பாட்டி முதற்கொண்டு......
வாசு வசுவை மணிகிட்ட பேச சொல்றான்...... அதை செய்தால் கூட மணிக்கு இவங்க விஷயம் கொஞ்சமாச்சும் தெரியும்...... வீரா அரண் மாதிரி விடமாட்டேங்குறானே......
வீரா பற்றி தெரிஞ்சுக்கிட்டே வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களாவா.......
வெளுத்தப்புறம் தெரியும் எப்படி வெளுத்தாங்கனு.......