Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 19

Advertisement

:love: :love: :love:

லவர் பாய் வீராவை பார்த்து பொறாமை படும் அளவுக்கு மணியை கவனிக்கிறானே......
saree நகை னு ரொம்ப பார்த்து பார்த்து வாங்குறானே......

கூனி பாட்டி மணி முகத்தை வச்சி எதோ கற்பனை பண்ணிகிட்டாங்களே........

வசு வாசு....... அப்போ அது லவ்வு இல்லை சவ்வு...... பட்டால் தானே புத்தி வருது......
சிம்பிளா சொல்லிட்டான் உன்னை கட்டாயப்படுத்தினேனானு???
பிரச்சனை வரும்போது பெண்களுக்கு தான் சிக்கல்......
அடுத்தவன் ஏன் கூட இருந்தவனே சொல்றான்...... அப்புறம் ஊரும் சொல்லாதா என்ன???
ஆனாலும் இப்படியெல்லாம் போய் சிக்கத்தான் செய்றீங்க.......

கிண்டலும் கேலியுமாய் தொடங்கிய திருமணம் வாந்தியும் கண்ணீருமாய் முடியுமோ???
ஏற்கெனவே வசு பண்ணின வேலையில மணி பேரை சொல்லி தான் கல்யாணம் நடக்குது....... வீரா வரைக்கும் தெரியுது......
அப்பாவி மணிக்கோ இது பற்றி ஒன்னும் தெரியாது...... அதுவும் வீராக்கு தெரியும்......
ஆனால் மணியும் இதற்க்கு உடந்தை னு மணியை தான் குற்றம் சொல்லப்போறாங்க கூனி பாட்டி முதற்கொண்டு......
வாசு வசுவை மணிகிட்ட பேச சொல்றான்...... அதை செய்தால் கூட மணிக்கு இவங்க விஷயம் கொஞ்சமாச்சும் தெரியும்...... வீரா அரண் மாதிரி விடமாட்டேங்குறானே......

வீரா பற்றி தெரிஞ்சுக்கிட்டே வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களாவா.......
வெளுத்தப்புறம் தெரியும் எப்படி வெளுத்தாங்கனு.......
 
Last edited:
???

செய்றதெல்லாம் செஞ்சிட்டு, வசு இப்ப வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை. கண்கெட்ட பின் சூர்யநமஸ்காரம்..

வட்டி, சிட்டுவுக்கு புடவை, நகை எல்லாம் பார்த்து பார்த்து வாங்குது..
இந்த கிழவி கரெக்ட்டா கண்டு பிடிச்சிருச்சே.. போன மாதிரி திரும்ப வரலைன்னு.... ???

வட்டி என்னடானா சிட்டுக்கு பொறந்த வீட்ல மரியாதை கிடைக்கணும்னு சொல்றான்.. சிட்டு என்னடானா வட்டியோட மனைவியாக ஆகப்போறதுனாலதான் மரியாதை கிடைக்குதுன்னு நினைக்கிறா.. ஆஹா மொத்தத்துல என்ன நடக்க போகுதோ?? ???
 
Last edited:
அருமையான பதிவு விஜி.கிண்டலும் கேலியுமாய் தொடங்கிய கல்யாணம் முடியும் போதும் அப்படியே இருக்குமா???என்ன நடக்கும்னு தெரியலையே.
 
Last edited:
தெய்வநாயகி ஒரே பார்வையில் சொல்லுதே, போனா மாதிரி வரலன்னு,
அதென்ன பேத்தி மேல இல்லாத பாசம் பேரன் பொண்டாட்டி மேல வருமோ ???
 
Top