அதைக் கேட்டவுடன்,”இல்லை” என்று பதிலளித்தாள் நதியா. “ஏன் க்கா? அதைப் பார்த்துட்டுக் கூட ஓகே சொல்லி இருக்கலாம்ல?” என்று தமக்கையிடம் சலித்துக் கொண்டாள் நளினி. “அவரைத் தான் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு முடிவாகிப் போச்சு! அப்பறம் எதுக்கு ஃபோட்டோ எல்லாம் பார்த்துக்கிட்டு? அதான், நேரிலேயே வருவார் தானே?”...
www.tamilnovelwriters.com
காலையில் சொன்னால் பிரியாணி கேட்போம் என்று இப்போது வந்து சொல்லி எங்களை ஏமாத்திட்டாங்க