Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

kadhal enbadhu kanavu allava-10

அத்தியாயம் -10 கண்ணாடி முன்பு நின்றுக்கொண்டு தன் வயிற்றை தடவிப்பார்த்துக்கொண்டிருந்தாள் யுவராணி. ‘நாமளும் இன்னும் கொஞ்ச நாள்ல கன்சிவ் ஆயிட்டா எவ்ளோ நல்லாருக்கும் ‘ என்று நினைத்துக் கொண்டிருந்தாள். பின்னாடியிலிருந்தபடி அவளை கட்டிக்கொண்டான் கௌதம். “என்ன யுவி கண்ணாடி முன்னாடி நின்னு என்ன பண்ற” என்றபடி அவள் வலது தோளில் முத்தமிட்டான். “அது வந்து சும்மா கண்ணாடி முன்னாடி நின்னு கற்பனை பண்ணிட்டு இருந்தேன். லைக் எப்படினா நான் கன்சிவ் ஆனா எப்படி இருக்கும்னு “என்று சொல்லி […]

Readmore

kadhal enbadhu kanavu allava-9

அத்தியாயம் -9   “இப்போ தான் உனக்கு இந்த அண்ணி ஞாபகமே வருதுல ” என்றாள் லதா எதிரில் நிற்கும் மைத்துனனை பார்த்து.   “அப்படி இல்லை அண்ணி , இந்த விஷயம் யார்கிட்ட சொல்றது தெரியலை. வீட்ல சொல்ல பயமா இருக்கு ஆனால் இதை எப்படியாச்சும் சொல்லியே ஆகனும் அதான் உங்க மூலமா சொல்றேன்” என்றான் கார்த்திக்.   “சரி விடு நீ எதுக்கும் கவலைப்படாத நான் பாத்துக்கிறேன் ” என்று அவனை அனுப்பிவிட்டு வீட்டினுள் […]

Readmore

kadhal enbadhu kanavu allava-4

அத்தியாயம் -4   “என்னங்க நேத்து ஒரு பொண்ண மீட் பண்ணேன்ல கேஸினோல, அந்த பொண்ணு பக்கத்துல இருக்கிற ஒரு ஐஸ்கிரீம் ஷாப்ல வெயிட் பண்றாளாம். நான் போய் கொஞ்ச நேரம் பேசிட்டு வரட்டுமா ” என்றாள் லதா.    “இது என்ன புது பழக்கம் வந்த இடத்துல பிரண்டு உனக்கு வேற வேலையே இல்லையா” என்றான் கோபி. “   “இப்போ அப்படி என்ன வெட்டி முறிக்கும் வேலை இருக்கு எனக்கு? கொஞ்ச நேரம் தானே […]

Readmore

kadhal enbadhu kanavu allava-3

அத்தியாயம் -3   அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மாற்று துணி எடுத்துக்கொண்டு பைக்கை கிளப்பிக்கொண்டு வந்தான். தந்தை அட்மிட் ஆகியிருக்கும் வார்டில் கனகா இருப்பதை கண்டவன்.   “ஹேய் கனகா நீ இங்க தான்….”என்று கத்த ஆரம்பிக்கும் போது.   “ஷ்ஷ் ” என்று சத்தம் போடாமல் இருக்குமாறு அறிவுறுத்தினாள் பிறகு அவருக்கு போட வேண்டிய ட்ரிப்ஸை போட்டுவிட்டு‌ எதிரில் இருக்கும் கார்த்திக்கை பார்த்தபடி    “கார்த்திக் சாயந்தரம் ஆஞ்சோக்ராம் பண்ணனும் உங்க அப்பாவுக்கு. கவுண்டர்ல அதுக்கான பணம் […]

Readmore

kadhal enbadhu kanavu allava-2

அத்தியாயம் -2 “லதா இதான் பேலோலம் பீச்,பாரேன் ரொம்ப அழகா இருக்குதுல ” என்ற கோபியிடம்.. “எங்க ஊர்ல மொத்தமே நாலு தெரு தான். ஊர் முக்கில் ஒரு குலசாமி கோவில். இதை தவிர எதையும் பார்க்காத எனக்கு இந்த இடம் சொர்க்கம் மாதிரி இருக்கு கோபி”என்றாள் முகத்தில் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்தப்படி. “ஏன் லதா நீ படிச்சது எல்லாம் சிட்டி தானே ? ” என்றான் கேள்வி எழுப்பியப்படி. “ஆங் ஆமாங்க ஆனால் ஹாஸ்டல் […]

Readmore

அத்தியாயம் – 35.3

“அய்யய்யோ அப்போ கல்யாணம் முடிஞ்சதா?” சிரிப்பை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து சீரியஸ் மோடிற்கு சென்றான் ஹரி. “பின்ன உங்களுக்காக வெயிட் பண்ணுவாய்ங்களா? சரி வந்து எழுப்பி விடலாம்னு பாத்தா எவனும் போன் எடுக்குறதில்ல, கதவையும் லாக் பண்ணிடுறது… உதய் உங்க அம்மா அப்பா எல்லாம் செம்ம கடுப்புல இருக்காங்க… முக்கியமா ஆதவன்…” ஆதியின் சட்டை வேறு அழுக்காய் இருக்க அவன் கூறுவதும் சரியாக இருக்குமோ என்று அனைவரும் குழம்பி போயிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி துணியை எடுத்து […]

Readmore

அத்தியாயம் – 14.1

“நூத்தி ஏழு… நூத்தி எட்டு” அந்தச் சிறிய மருத்துவமனையின் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கொண்டிருந்தான் ஆதி… அதைச் சரியாகக் கணக்கு எடுத்துக்கொண்டிருதான் தமிழ்… “மச்சி நூத்தி எட்டு வேண்டுதல் ஓவர் இப்ப ஒக்காரு” அந்த அறையில் இருந்த சிறியத் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதிலும் தன்னை வெறுப்பேற்றும் விதமாக வேறு சேனலை மாற்றாமல் அந்த மினிஸ்டரின் இறப்பு செய்தியையே பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்… “இப்ப நீ அத மாத்தாம இருந்தன்னு வை, கத்திய எடுத்துக் கழுத்துலச் சொருகிடுவேன்” […]

Readmore

அத்தியாயம் – 13.2

‘மீன்வளத்துறை அமைச்சர் திரு. குமரன் நெடுஞ்செழியன் சென்னையில் உள்ள அவரின் காட்டன் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயு கசிவின் காரணமாக அகால மரணமடைந்தார். இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் நேரில் சென்று அவருடைய இறுதி சடங்கில்…’ “என்னங்க இவரை நம்ம வீட்டுல கூட ஒரு தடவ சந்திச்சிருக்கேன்ல?” நளினி, ஹரியின் தாயார் தொலைக்காட்சியில் வெளியாகிக் கொண்டிருந்த செய்தியைப் பார்த்தவர் தன் கணவனிடம் சந்தேகத்துடன் கேட்டார்… “ஆமா மா இவரு கூட கொஞ்சம் மனஸ்தாபம் இருக்கு, அரசியல்வாதின்னு நல்லா காமிப்பாரு […]

Readmore

அத்தியாயம் – 13.1

வேர்க்க விறுவிறுக்க மருத்துவமனை வாயிலை அடைந்த ஆதவன் அங்கிருந்த ரிசப்ஷன் ஏரியாவில் ஆதியின் அறை எண்ணை கேட்டு ஓடினான்… அறையை நெருங்கி இருந்த நேரம் கண்ணில் பட்ட ஜெயனை பார்த்து அதிர்ந்து சிலையாய் உறைந்தான்… ஆதவனை பார்த்த ஜெயன், “மார்னிங் சார்” அந்த குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது… “உதய்?” “ம்ம்ம் இங்க தான் சார் இருக்காரு” தலையில் கை வைத்துச் சிறிது நேரம் யோசித்தவன் எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம் என்ற அசட்டுத் தைரியத்துடன் முன்னேறினான்… ஐ.சி.யூ […]

Readmore

அத்தியாயம் – 12.2

“என்னடா ஆதி… மாப்பிள்ளை மாதிரி வேஷ்டி சட்டைல ஜம்முன்னு வந்துருக்க” சிகப்பு முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டு அவனை போலவே அடங்காத அவனதுக் கேசத்தை ஒரு கையில் அடக்கியபடி மற்றொரு கையால் அந்த வெள்ளை வேஷ்டியின் நுனியை பிடித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைத்தவனை பார்த்த ஷீலாவிற்கு இப்பொழுதே அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைக்கும் ஆசை மேலோங்கியது… “ஒரு கல்யாண வீட்டுக்கு போனேன் ஷீலா எங்க அந்த வெளங்காதவன் வர்றேன்னு நேத்து தான் சொன்னான் ஆள […]

Readmore