Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ennaval

Ennaval 7

என்னவள்_7   கார்த்திக்கின் நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வாரம் முடிந்து இருந்தது.  ஏற்கனவே இரண்டு நாட்கள் முடிந்து இருந்த போதே போட்டோ, விடியோ என எல்லாமே இவர்களிடம் வந்து இருந்தது. பிருந்தா திரும்ப திரும்ப பார்த்து அண்ணியை பற்றி பேசாத நேரமே கிடையாது எனும் அளவிற்கு அவ்வளவு பேசி இருந்தாள்.கார்த்திக்கின் காதுகலில் இரத்தம் வரும் அளவிற்கு…   அடுத்த சில நாட்களிலேயே கார்த்திக் வழக்கம்போல தன்னுடைய வேலையில் முழ்கி இருந்தான் இரண்டு மாதங்கள் முடியவும் திருமணத்திற்கு நாள் […]


Ennaval 6

என்னவள்-6   “ஏய் என்ன பேச போற,எப்படி தேங்க்ஸ் சொல்லுவ ,சொல்லேன் தெரிஞ்சுக்கறேன்.. சொல்லு சக்தி ரேஷ்மா கிண்டலாக கேட்டாள்”.   “இரு போகும் போது அழைச்சிட்டு போறேன் கூடவே வா சரியா..”பேசப்போறதை பார்ப்பியாம் .   “யார் நீயா… போய் பேசிடப்போற என்ன சிரிக்க வைக்காதே  ஆமாம் …இத்தனை நாள் பார்க்கற எனக்கு தெரியாதா.. இங்கே என் கூட பேசவே ஆறுமாதம் தேவைப்பட்டு இருக்கு எனக்கு தெரிஞ்சு இப்போ கொஞ்ச நாளாகத்தான் நல்லா பேசற மாதிரி […]


Ennaval 5

என்னவள்_5   சற்று நேரத்தில் எல்லாம் விழா மேடைக்கு அழைத்து வந்து இருந்தனர் இருவரையும் மாயாவின் அழங்காரம் கார்த்திக்கின் கம்பிரம் என பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது இவர்களின் தோற்றப்பொருத்தம் அங்கே ஸ்டேஜ் டெக்கரேஷன் கூட இரவு நேரத்திற்கு இதமாக மெல்லின சந்தன நிறத்தில் பல ஆர்கிட்டெக் மலர்கள் கொண்டு லேசான வெளிச்சத்தோடு தேவலோகம் போல காட்சி தந்தது. அப்போதே சற்று தொலைவில் வந்தவர்களுக்கு பஃபே முறைப்படி ஒரு புறம் உணவு பறிமாரப்பட்டு கொண்டு இருந்தது.    […]


Ennaval 4

என்னவள்_4   வண்டியை எடுத்தபடி மெயில் ரோட்டிற்கு வண்டியை விட எப்போதும் போல இன்றும் பார்ப்பவர்கள் சற்றே இவளை பரிதாபமாக பார்ப்பது போல் தோன்றியது கண்களுக்கு தெரிந்தாலும் எதையும் கவனிக்காமல் வண்டியை செலுத்தினாள். இது ஒன்றும் புதிது அல்லவே ஆறு மாதங்களாக இவன் கண்ணில் படுவது தானே..இன்னும் எத்தனை நாள் இது போன்ற பார்வையை சந்திக்க போகிறாளோ…   மொத்தமாக கூட்டமாக நிற்கும் இடத்தில் வண்டியை நிறுத்தி ஏன் என்னை இப்படி பரிதாபமாக பார்க்கிறீர்கள் நான் என்ன […]


Ennaval 3

என்னவள்_3   பளீரெண்ற விளக்குகள் வண்ணம் சேர்க்க மொத்தமாக வெளிச்சத்தில் பிரகாசித்துக்கொண்டு இருந்தது அந்த ரெசார்டின் உற்பகுதி…வந்தவர்களை வரவேற்று கொண்டு இருந்தார் மாயாவின் தந்தை திருச்செல்வம் அருகிலேயே அவரது மனைவி கவிதாவும் நின்றிருந்தார்.    மாப்பிள்ளை வீட்டில் இருந்து வரிசையாக ஒவ்வொரு வாகனமாக வந்து நிற்க ஆரம்பித்தது.. வருபவர்கள் அத்தனை பேரையும் வரவேற்று உள்ளே அனுப்பி வைத்து கொண்டிருந்தனர்.   கார்த்திக் வந்த வாகனம் வந்து நிற்கவும் வேகமாக வண்டிக்கை அருகில் சென்று அவன் இறங்கவும் “வா […]


Ennaval 2

என்னவள்-2   “சக்தி வேலைக்கு புறப்படையா நேரம் ஆகிடுச்சு சீக்கிரம் சாப்பிட வா டேபிள் மேல பூ இருக்கிறது பாரு தலையில் வச்சிட்டு சீக்கிரம் வா.டிபன் ஃபேக்ல எடுத்து வச்சிட்டேன் வேற ஏதாவது வேணுமா..”   “இதோ வந்துவிட்டேன் மா என்றபடி வேகமாக பாத்ரூமில் இருந்து வந்தாள் சக்தி“. ஒரு நிமிடம் நின்று நேரம் பார்த்தவள் வேகவேகமாக  புறப்பட்டாள். லேசாக பவுடர்  பூசி தலைவாறியவள் கடைசியாக ஒரு முறை கண்ணாடி பார்த்தாள்.எல்லாம் சரியாக இருக்கிறதா என்ற கண்ணோட்டத்தோடு.. […]


Ennaval 1

என்னவள்…   அத்தியாயம்-1   “கார்த்திக்  சீக்கிரமே கிளம்பி வாடா எவ்வளவு நேரம் பண்ணுவே அங்கே எல்லோரும் காத்திட்டு இருப்பாங்க“, மாடியில் இருந்த அவனது அறைக்கு வெளியே சத்தமிட்டுக்கொட்டு இருந்தார் அவனது தாயார் குணலஷ்மி..பேருக்கு ஏற்றாற்போல்  குணத்தால் தங்கம் தான் அவர்.   “லஷ்மி பேசாமல் போ இன்னும் பத்து நிமிடம் ஆகும் நான் ரெடியாக என சத்தம் வந்தது உள் அறையில் இருந்து“..   “டேய் கதவை திறந்துவிட்டு வந்தேன் முதுது தோள்  உரிஞ்சிடும் என்ன […]