ஒளி 25 ::: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை! விலை ஏதும் இல்லை! ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே! உயிர் சேர்ந்த பின்னே! உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை! வேறேதும் இல்லை! அவன் , அவள் வீடு வரை கொண்டு வந்து விட்டு சென்ற மறுநாள் ராஜதுரையும் சீக்கிரமே வந்திருந்தார். டிவியில் பாடல் ஓடிக் கொண்டிருக்க, ரதி தந்தையோடு பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அவரிடம் இருந்த அமைதி ஏனோ அவளுக்கு […]
ஒளி 24 :- நினைவில்லை என்பாயா ? நிஜமில்லை என்பாயா ? நீ என்ன சொல்வாய் அன்பே ? உயிர் தோழன் என்பாயா ? வழிபோகன் என்பாயா ? விடை என்ன சொல்வாய் அன்பே ? கையை சுடும் என்றாலும்! தீயை தொடும் பிள்ளை போலே! உன்னையே மீண்டும் நினைக்கிறேன்! அவன் போன் சத்தத்தில் இருவருமே ஒரு நிமிடம் அமைதியாகினர். இப்ப தான் போன் வரணுமா என்று அவனும் , எப்போதும் போல் யாருக்காக இந்த […]
ஒளி 23:- எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்! நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி! மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி! கனவுப் பூவே வருக! உன் கையால் இதயம் தொடுக! எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக! உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை! உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி…! அவன் வைத்திருந்த […]
ஒளி 22 ::: இவன் யாரோ இவன் யாரோ! வந்தது எதற்காக! சிரிக்கின்றான்! ரசிக்கின்றான்! எனக்கே எனக்காக! என்னாச்சு எனக்கே தெரியவில்லை! என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை! அட! என்ன இது! என்ன இது! இப்படி மாட்டிக்கொண்டேன்! இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்! என்னவோ அந்த பாடல் வரிகளை ரசித்தவன் முகம் அவள் அந்த அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்ததும் சுருங்கியது. “ஹே சிவா ! நானே உனக்கு போன் […]
ஒளி 21 ::- பூப்பது மறந்தன கொடிகள்! புன்னகை மறந்தது மின்னல்! காய்ப்பது மறந்தது காடு! காவியம் மறந்தது ஏடு! யானோ நின்னை மறக்கிலேன்! மறக்கிலேன்!நின்னை மறக்கிலேன்! மதிய உணவு செய்யும் சத்துணவு பணியாளர்கள் முதல் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் வரை அனைவரையும் வர வைத்திருந்தாள். உடன் பார்த்திபன், சேகர் மற்றும் சில முக்கிய ஊழியர்கள் இருந்தனர். அவர்களுக்குள்ளாகவே பேசி வைத்தது போல ஏதேதோ காரணங்களை சொல்லி சமாளித்து வந்தனர். ரதி அதை எதையும் […]
ஒளி 20 : அம்மம்மா இன்று மாறினேன்! அன்புக்கு நன்றி கூறினேன்! உள்ளத்தின் காயம் ஆறவே! உதவியது உன் வார்த்தை தான்! திக்கற்று போன வேளையில்! தெரிந்தது என் பாதைகள்! உனது பாடல் கேட்டது! நெஞ்சினில் இல்லை பாரமே! கைகளில் அதை வாங்கினாய்! ஒரு தாயை போல என்னை தாங்கினாய்! தீடிரென ஒரு பத்து பேர் உள்ளே நுழைந்து இவளுக்கு சல்யூட் வைக்க, “யூனிபார்ம்ல இருக்க வேணாம், இப்போதைக்கு மீடியா ஆளுங்க பேரெண்ட்ஸை பார்க்க அனுமதிக்காதீங்க. […]
ஒளி 19 : உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்! அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்! உனை வேறு கைகளில் தரமாட்டேன்! நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்! நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்! நிழல் விழுந்தால் மணலையும் மடியினில் தாங்குவேன்! அவள் பேசியதிலிருந்து அவன் கவனித்த விஷயம் இது தான்.. அரசு பள்ளி ஒன்றில் மதிய உணவு உட்கொண்டதில் கிட்டத்தட்ட நூறு குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கும் வாந்தியும் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்று அலுவகத்தில் […]
ஒளி 18 :::: எனைத்தான் அன்பே மறந்தாயோ! மறப்பேன் என்றே நினைத்தாயோ! என்னையே தந்தேன் உனக்காக! ஜென்மமே கொண்டேன் அதற்காக! சுந்தரி கண்ணால் ஒரு சேதி! சொல்லடி இந்நாள் நல்ல தேதி! நான் உனை நீங்க மாட்டேன்! நீங்கினால் தூங்க மாட்டேன்! சேர்ந்ததே நம் ஜீவனே! பாடலின் வரிகளை கேட்டு அவள் அதிர்ந்து நிற்க அவனோ அந்த வரிகளை ஒரு புன்சிரிப்போடு ரசித்துக் கொண்டிருந்தான். அவள் நம்பரில் இருந்து அவனுக்கு அழைப்பு போகவில்லை. அவளிடம் […]
ஒளி 17 :: ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன ! நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன! இரு மனம் சேர்கையில் பிழைகள்! பொறுத்துக்கொண்டால் என்ன! இரு திசைப்பறவைகள் இணைந்தே! விண்ணில் சென்றால் என்ன! என் தேடல்கள் நீ இல்லை! உன் கனவுகள் நான் இல்லை! இருவிழிப் பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன!… திருவிழா முடிந்து ஊருக்கு வந்து ஒரு வாரம் ஆகி விட்டது… நடுவில் ஒரு முறை […]
ஒளி 16 ::: நிலவைப்போல் உனை தூரத்தில் தூரத்தில்! பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்! நீ எனது உயிராக! நான் உனது உயிராக! ஓர் இரவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்! நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி! நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்! “ஒரு வார்த்தையா!” “சரி ! புதுப்படமா பழையபடமா?” “செடி கொடியா? அப்படி என்ன படம் வந்திருக்கு… நெளியாம ஒழுங்கா சொல்லுடி…” “விஜி ! ஒழுங்கா ஆக்ஷன் […]