காற்றில் கையை வீசிட தோன்றும் மேகம் பார்த்து பேசிட தோன்றும் காதல் வந்து செய்யும் மாயம் புரியாதே நேரம் கெட்ட நேரத்தில் எழுப்பும் நடக்கும் போதே பறந்திட துடிக்கும் காதலுக்கு காதல் செய்ய தெரியாதே பறவைக்கு வேறாரும் பறக்க கற்று தருவதில்லை நீயாக முன்னேறு நண்பன் உதவி தேவையில்லை கஷ்ட நஷ்டம் கணக்கை பார்த்தால் இதயம் வாழ முடியாதே தட்டு தட்டு மீண்டும் தட்டு காதல் கதவை திறந்திடுமே காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே பொல்லாத […]
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு தன்நன் நானான… தன்நன் நானான… தன்நன் நானான… காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை.. மனம் முழுதும் படபடப்பும்…. எதோ ஒரு சொல்ல முடியாத உணர்வுக்குள் சிக்கி தவித்தாள் இனியா… அவர்களின் முதல் முத்தம் அவளை நிலைகுலைய செய்தது என்று தான் கூற வேண்டும்…. ஆனால் மனதின் ஒரு […]
சின்ன பூவொன்று பாறையை தாங்குமா.. உன்னை சேராமல் என் உயிர் தூங்குமா.. தனிமை உயிரை வதைக்கின்றது.. கண்ணில் தீவைத்து போனது நியாயமா .. என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா.. கொலுசும் உன் பெயர் சபிக்கின்றது.. தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்.. துயரங்கள் கூட அட சுவையாகுது.. இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் .. ரொம்ப ருசிக்கின்றது..! காதல் சுகமானது..! சொல்லத்தான் நினைக்கிறேன் , சொல்லாமல் தவிக்கிறேன்… காதல் சுகமானது.. நிமிடங்கள் மணித்துளியாய் பெருக… […]
கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன் பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன் விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ ஒ.. அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன் செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் அனைவரும் கோவிலை அடைய… குலதெய்வ பூஜைக்காக அனைவரும் ஒன்று கூடி அமர்ந்து கொண்டு இருக்க… அன்பு […]
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் நிஜம் உந்தன் காதலென்றால் இனியன் கூறிய விஷயங்கள் எல்லாம் மனதில் உழன்று கொண்டு இருக்க….. “இலக்கியன் எப்படி அப்டி சொல்லலாம்… அவனுக்கும் இனியவளுக்கும் எந்த விதத்துல இணையா இருக்க முடியும்… எதுக்காக இப்டி பேசுறான் […]
கண்ணாளனே கண்ணாளனே உன் கண்ணிலே என்னை கண்டேன் கண் மூடினாள் கண் மூடினாள் அந்நேரமும் உன்னை கண்டேன் ஒரு விரல் என்னை தொடுகையில் உயிர் நிறைகிறேன் அழகா மறு விரல் வந்து தொடுகையில் விட்டு விலகுதல் அழகா உயிர் கொண்டு வாழும் நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா கடிதத்தை படித்து முடிக்கவும்… “விக்கி” என்று கத்தி கொண்டு இரண்டு குரலொலிகள் இலக்கியன் காதில் விழாவும் சரியா இருக்க…. […]
சித்திர பெண்ணே வெட்கத்தை தூரத்தில் போக சொல்லு கட்டளையிட்டு சொர்க்கத்தை பக்கத்தில் நிற்க சொல்லு இனிக்கின்ற இள்மைக்கு சிறகை கட்டிவிடு மிதக்கின்ற நிலவுக்கு நடக்க கற்று கொடு என்னவோ என்னவோ எனக்குள் நடக்குது அம்மம்மா அம்மம்மா மனசு பறக்குது காதலை கட்டி வைக்க கட்டுத்தறி இல்லை வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை கையில் மடிக்க பட்ட காகிதத்தை வைத்து கொண்டு, தலையை தஞ்சாவூர் பொம்மை போல ஆட்டிக்கொண்டு இருந்த இனியவளை பார்த்த அன்பு… […]
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை விவரம் ஏதும் அவள் அறியவில்லை என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே… வெண்மதி வெண்மதியே நில்லு – நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் – உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே – உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்… யாரோ ஒருவன் […]
பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூ கேட்பதில்லை பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூ கேட்பதில்லை உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்த கொள்ளை நிலா உடல் அணைகின்றது இங்கு […]
மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன் சொல்லத் தான் எண்ணியும் இல்லையே பாஷைகள் என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள் ???இனியவள் இளங்கோவன் ??? பெயரை பார்த்தவனுக்கு, தான் காண்பது நிஜம் தானா… அவளின் உண்மையான பெயரே இது தானா…. என்ற அதிர்ச்சியில் கண்கள் இமைக்கவும் மறந்து… சுற்றம் மறந்து… தெரியாம தான் அவளுக்கு அவளோட பெயரையே வெச்சேனா…. அதிர்ச்சி கலந்த பெருமிதம் அவனுள்… […]