Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

uyir kaakkum uyir kolli

Uyir Kaakkum Uyir Kolli – Final

நிறைவு பதிவு சென்னை மெட்ரோ ரயில் நிலையம் வழக்கமான தனது பரபரப்பை இழந்து காணப்பட்டது. ரயில் பெட்டிகள் தேங்கி நிற்க…….. மக்கள் கூட்டம் அலைமோதும் அந்த ரயில் நிலையத்தில் ஒருவர் இருவருக்குமே பஞ்சம் ஆகிவிட்டது.  மேலும் மக்கள் கூடும் பல பிரம்மாண்டமான மால்கள் திரையரங்குகள் போன்றவை வெறிச்சோடிப் போயின. சுவாசிக்கும் காற்றையும் நச்சுத் தன்மை உடையதாய் மாற்றிய தொழிற்சாலைகள் மூடப்பட்டன. காற்று சுத்தமானது ஆனால் மனிதன் சுதந்திரமாக சுவாசிப்பதற்கு ஏற்றவாறு அல்ல.  பறவைகளும் விலங்குகளும் சுதந்திரமாய் சுவாசிப்பதற்கு […]


Uyir Kaakkum Uyir Kolli – 9

அத்தியாயம் – 9 நளினியுடன் பேசி முடித்த இளம்பரிதி நேரே சென்றது அவனுடைய அத்தை தங்கியிருந்த அறைக்கு தான். ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் அவருடைய அரை வாசலிலேயே நின்றவன் மெல்ல அவர் அறை கதவை தட்டினான். தாமரை தான் கதவை தட்டுகிறார் என நினைத்த மீனாட்சி அங்கு இளம்பருதியை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதனை அவர் கண்களில் தெரிந்த அதிர்ச்சியே காட்டியது. அவனை வாசலில் கண்டதும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றவர் “சின்னு…” என எப்பொழுதும் அவனை அழைக்க […]


Uyir Kaakum Uyir Kolli – 8

“ஆராய்ச்சியும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் ஒழுங்கா எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு வா” என்றான் ரகு கோவமாக “டேய் என்னடா பேசுற நீ இது என்னோட ட்ரீம் தெரியும்ல்ல? இந்த உலகத்தில இனி வைரஸ் ஆல  டிசீஸ் வரக்கூடாது” “போதும் நிறுத்துடா…… அதுக்காக உயிர விடுவியா? இங்கயே எவன் நல்லவன் எவன் கெட்டவன்னு எனக்கு புரியல இங்க காலேஜ்ல மட்டுமே இவ்ளோ பாலிடிக்ஸ். …… இன்னும் வெளிய என்னென்ன நடக்கும்னு தெரியல……… போதும்டா இதோடு நிறுத்திக்கோ……. வீட்ல […]


Uyir Kaakkum Uyir Kolli – 7

அந்த நச்சுக்கிருமி ஜெயராஜின் உடம்பில் வேகமாய் பரவ ஆரம்பித்து ஒவ்வொரு உறுப்பாய் செயலிழக்கச் செய்து கொண்டிருந்தது. மறுநாளே அவருடைய கண்கள் மங்க தொடங்கியிருந்தது காதுகளும் முற்றிலுமாய் செயலிழந்து இருந்தது.  படியாக அவருடைய உறுப்புகள் ஒவ்வொன்றாய் செயலிழந்தது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்களாலும் அவருக்கு என்ன வியாதி என்பதனை கண்டறிய முடியவில்லை இதுவரையில் அவர்கள் இப்படி ஒரு நோயை பார்த்ததில்லை அதனால் அவர்களாலும் இதற்கான மருந்தை அவருக்குக் கொடுக்க முடியவில்லை இப்படியாக இரண்டே நாளில் ஜெயராஜ் மரணத்தை தழுவினார். […]


Uyir Kaakkum Uyir Kolli – 6

கோப்புகள் பொய்யாக மாற்றப்பட்டு இருப்பதனை அறியாத ஜெயராஜ். இளம்பரிதி கல்லூரியில் இல்லாத சமயமே சரியான சமயம் என நினைத்து அவனுடைய ஒரு கோப்புகளை ஒரு பிரதி எடுத்து அதனை ஜின்வானிற்கு அனுப்பிவைத்தார். நேரமின்மை காரணமாக அவர் அதனை பிரித்து வாசிக்கவில்லை ஒருவேளை வாசித்திருந்தால் அவருக்குப் புரிந்திருக்கும் அது போலி என்று. ஆயினும் விதி யாரை விட்டது. 10 நாட்களுக்கு பிறகு …….. அங்கு அந்த ஆராய்ச்சி மையத்தில்….. “சார் வி ஆர் அண்டர் பிக் ரிஸ்க்” என்றபடி […]


Uyir Kaakkum Uyir Kollli – 5

இரு தினங்களுக்கு பின்….. அந்த ஆராய்ச்சி மையம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் செலுத்திய கிருமி அந்த மனிதனுடைய உடம்பில் வேகமாக பரவ ஆரம்பித்திருந்தது. அனைவரும் அந்த மனிதனை கவனமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள் அவன் உடம்பின் அத்தனை மாற்றங்களையும் இயந்திரங்கள் துல்லியமாய் கனித்துக் கொண்டிருந்தன. “சார் நம்ம இன்ஜெக்ட் பண்ண வைரஸ் மனிதர்களை தாக்க கூடியதா தான் இருக்கு சார். அது அவனோட நுரையீரலில் மொத்தமா பரவி இருக்கு.” என்றான் அந்த ஆராய்ச்சி மையத்தின் தலைமை வின்ஞானி […]


Uyir Kaakkum Uyir Kolli – 4

உயிர் காக்கும் உயிர் கொல்லி – 4 பேராசிரியர் ஜெயராஜிடம் பேசியதிலிருந்து இளம்பருதியின் மனம் ஒரு நிலையில் இல்லாது தவித்தது. ‘அவர் எதுக்கு என்னோட தீசிஸ் எங்க இருக்குன்னு கேட்கணும்??’ என அவன் ஏதேதோ சிந்தித்துக்கொண்டு தன் நண்பனை காண வந்தான். ரகு அவனைக் கண்டதுமே……. அவன் ஏதோ சிந்தனையில் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டான். “என்னாச்சுடா சார பார்க்க தானே போன ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றான் நண்பனாக “ஒன்னும் இல்லடா” என்றான் இளம்பரிதி […]