மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்
ராஜசேகர் ஒரு அருமையான அப்பா
வந்தனாவுக்கு விஜய் தாலி கட்டலைன்னு நம்பும் சூப்பர் அப்பா
தன்னைப் போல் மகனும் மனைவியில்லாமல் கஷ்டப்படக் கூடாதுன்னு விஜய்க்கு அனுப்பிய மெசேஜ் மனதைத் தொட்டது
ஏற்கனவே அம்மா இல்லாத பையன்னு கூட விஜய்யின் மீது நீலாவுக்கு பாசம் இல்லை
இப்போ அவன் அப்பாவும் இறந்த நிலையில் இன்னுமா நீலா திருந்தவில்லை?
விஜய்க்குத்தான் கல்யாணம் ஆகிடுச்சுல்ல
அப்புறம் எதுக்கு திவ்யா மூதேவி அவனை சைட் அடிக்கிறாள்?
விமல் குணம் தெரிந்த திவ்யா அக்காவைக் கொன்ற அவனைப் பற்றிய விஷயம் பூராவும் தெரிந்தால் என்ன செய்வாள்?
விமல் பொறுக்கியை விஜய் என்ன செய்து எப்படி தண்டிக்கப் போறான்?