Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 6

Advertisement

Athu avalukku purinjathaa

oh அது புரிஞ்சா விட்டுட்டு வரக்கூடாதா???

அவனுக்கு பிடிச்சிருக்கு அவளை......
அதுக்காக அக்கா பேசும்போது வேடிக்கை பார்க்கணுமா???
அடிக்கிற அளவுக்கு அக்கா பேசுறான்னா அக்காவையும் என்னனு கேட்கணுமா இல்லையா???
இப்போவும் பாரு அக்கா கிட்ட நீ வரக்கூடாதுன்னு சொல்றானா இல்லையே......
அக்கா வீட்டுக்காரருக்கு போன் பண்ணி அக்கா வாய்க்கு கடிவாளம் போடுறான்........
ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப நல்லவன் :mad: :mad: :mad:
 
oh அது புரிஞ்சா விட்டுட்டு வரக்கூடாதா???

அவனுக்கு பிடிச்சிருக்கு அவளை......
அதுக்காக அக்கா பேசும்போது வேடிக்கை பார்க்கணுமா???
அடிக்கிற அளவுக்கு அக்கா பேசுறான்னா அக்காவையும் என்னனு கேட்கணுமா இல்லையா???
இப்போவும் பாரு அக்கா கிட்ட நீ வரக்கூடாதுன்னு சொல்றானா இல்லையே......
அக்கா வீட்டுக்காரருக்கு போன் பண்ணி அக்கா வாய்க்கு கடிவாளம் போடுறான்........
ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப நல்லவன் :mad: :mad: :mad:
Athaaan enakku doubtu rukkumani thaaan ammava uthrakumm nu

Appo apo oru character ipdi varuthula
Mayil sister maari
 
Athaaan enakku doubtu rukkumani thaaan ammava uthrakumm nu
Appo apo oru character ipdi varuthula
Mayil sister maari

அப்போ சரண் கதைல இப்படி ஒரு கேரக்டர் நீ பிக்ஸ் பண்ணிட்ட.......
அப்படி ருக்மணி பொண்ணா இல்லைனாலும் என்ன???
தம்பி பொண்டாட்டின்னா என்ன வேணும்னாலும் பேசலாமா???
இவன் பேசியிருந்தால் இதயா ஏன் பேசப்போறா அடிக்க போறா???
 
ஆபீஸ்ல எல்லாருக்கும் புரியற
மாதிரி சீன் போட்டுட்டான்

மாமனாரு ஆபீஸ்க்கு வந்துட்டாரு

வீட்டுக்கு உத்ரா கழுதையும்
வந்துருச்சு

இதயா பரிதவிக்கறது கஷ்டமா
இருக்கு
என்ன சொல்ல அவ பெத்தவங்கள
நினைக்க பாவமா இருக்கு
முடிவு எடுத்து என்ன பேசப் போறா
இதயா
 
Top