உறவுகள் வேணும்னா சில நியாயங்கள் பேச கூடாது...
செம மல்லி..
செம மல்லி..
வாழ ஆரம்பித்த பிறகு சொல்வது தப்பில்லையா.... அப்போ அவர்களின் உறவுக்கென்ன மரியாதை..... மற்ற விஷயங்களில் கேள்வி கேட்டது சரி.... ஆனா இது தப்பு.....அவள் அப்பா சொல்லி கல்யாணம் செய்தாள்...
அவள் அப்பா கொண்டு வந்து விட்டதால் தான்
வந்தாள்.....
நீ மட்டும் என்னவாம்,, உன் தாத்தா சொன்னதால் தான் கல்யாணம்
செய்துக் கொண்டாய்..
உன் அம்மா சொன்னதால் தான்
வாழவே ஆரம்பித்தாய்...
உன்னை எல்லாம் யார் கேட்பது....????
Oru self esteem ulla ponnukitta unakku inimel unga appavoda penna pesura urimai kidayadhu-nu solla endha husband-kum urimai kidayadhu. Andha varthai-ai Rajan Angai thannoda cousin-aa Mattum irundhaa solli iruppana? I guess it would be a 'No'. Wife-nu dhaane pesuraan.Adhu avan Angai-kku kudutha peria disrespect. Adhu Rajalakshmi-kum-Anbazhagan-kum thalia kunivu -dhaane.வாழ ஆரம்பித்த பிறகு சொல்வது தப்பில்லையா.... அப்போ அவர்களின் உறவுக்கென்ன மரியாதை..... மற்ற விஷயங்களில் கேள்வி கேட்டது சரி.... ஆனா இது தப்பு.....
கல்யாணமான புதுசுல இவன் பேசப்போயி அவ பிடி கொடுக்கலயே....
அம்மா சொன்னதற்காக வாழ ஆரம்பித்தும் அவன் அதை எல்லோரின் முன்பும் சொல்லிக்காமிக்கலையே.... வாழ ஆரம்பிக்கும் வரைதான் அடுத்தவர்களின் தலையீட்டை சொல்லலாம்.... வாழ ஆரம்பித்த பிறகு சொல்வது அவர்களின் இணையை விட்டுக் கொடுப்பதைப் போல....
அதே வள்ளுவர்தானே கணவரையும் மதிக்க சொல்லியிருக்கார்Valluvar 'Yaagavar aayinum naa kaaka'-nu dhaane solli irrukaar. Pennuku mattuma solli irukkaar ?
வாழ ஆரம்பித்த பிறகு சொல்வது தப்பில்லையா.... அப்போ அவர்களின் உறவுக்கென்ன மரியாதை..... மற்ற விஷயங்களில் கேள்வி கேட்டது சரி.... ஆனா இது தப்பு.....
கல்யாணமான புதுசுல இவன் பேசப்போயி அவ பிடி கொடுக்கலயே....
அம்மா சொன்னதற்காக வாழ ஆரம்பித்தும் அவன் அதை எல்லோரின் முன்பும் சொல்லிக்காமிக்கலையே.... வாழ ஆரம்பிக்கும் வரைதான் அடுத்தவர்களின் தலையீட்டை சொல்லலாம்.... வாழ ஆரம்பித்த பிறகு சொல்வது அவர்களின் இணையை விட்டுக் கொடுப்பதைப் போல....
எஸ்.... சின்ன வயசுல எப்படி கூப்பிடங்களோ அப்படியே தான் பெயர் சொல்ல தான் வரும்....மச்சான்அங்கை அப்பாங்கிறது இப்போ தானே...
வீட்டுல வளர்ந்த பையன்..
வளர்த்த பையன்...
அவரை சரி சமமா நடத்துவது எல்லாம் ரொம்ப கஷ்டம்...
R. R ku kojam masala kammi dr ..angai ya vittu nalla addikka sollanum??????atleast அவர் இப்போ மேஜர்..அதை விடுங்க
பையனோட மாமனார்...அந்த மரியாதை தர வேண்டாமா..
உரிமையா பெயர் சொல்லி பேசுனா அது வேற..ஆனா இவங்க திட்டதானே செய்றாங்க க்கா
இந்த ராஜராஜன் அதையெல்லாம் notice செய்ய வேண்டாமா.?
அங்க எல்லாம் விட்டு அங்கை சொன்னா..வந்துடுறான்..ம்கும்.