தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 09

Advertisement

TNWContestWriter085

Well-known member
Member
வணக்கம் மக்களே

இதோ தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே கதையின் ஒன்பதாம் அத்தியாயம். கதையை தொடர்ந்து படித்து மகிழும் உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

இந்த அத்தியாயமும் நான் ரொம்பவுமே ரசித்து எழுதிய அத்தியாயம். படித்து விட்டு உங்களுக்கு பிடித்து இருந்ததா என்று சொன்னால் மகிழ்வேன்.

அடுத்த அத்தியாயம் வெள்ளிக்கிழமை வரும் மக்களே.

அத்தியாயம் 09

படித்து மகிழுங்கள்

ப்ரியங்களுடன்

வத்சலா ராகவன்
 
Last edited:
சந்தியா பாடுறதை சாக்கா வச்சு லவ்வையும் சொல்லியாச்சு கூடவே இடியட்னு திட்டவும் செஞ்சாச்சு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

இறந்த பொண்ணு தனாவோட சிஸ்டர் தானோ 😖😖😖 அன்னைக்கு இவனுக்கு துணையா இருந்ததுக்கு தான் சாருவ கல்யாணம் செய்ய போறானோ 🧐 🧐 🧐

சந்தியா கர்ப்பம் என்று தெரிஞ்சிடுச்சு 😑 😑 😑 அவன் தான் அப்பான்னு யார் மூலம் தெரிஞ்சுக்குவான் 🤔🤔🤔🤔🤔🤔
 
Last edited:
பாடலின் வரிகளில்
பாகாய் உருகி
பாடலில் மூலம்
பாவையின் காதலை பகிரங்கமாக சொல்ல
பரிகாசமும் செய்யவில்லை
பாராட்டவும் முடியவில்லை
பார்க்கவும் தயங்கம்
பேசவும் சங்கடப்பட
பெண் பாவம்
பொல்லாததடி பெண்ணே...

தினம் தினம் உன் விழி
திரையின் ஓரம் நீரால்
தவிப்புக்குள்ளும்
தகிப்புக்குள்ளும்
தவியாய் தவிக்கிறேன்
தண்டனைகள் வேண்டாம்
தள்ளிச் சென்று விடு
தளிர் மலரே...


மனம் திறந்து
மன்னன் பேசும் பேச்சில்
மங்கை மயங்க
மறைத்த உண்மை
மலர்ந்தது
....
 
சாருவை கல்யாணம் பண்ணிக் கொண்டானா…
விசயம் தெரிந்துடுச்சு ஷ்யாம் என்ன பண்ண போறான். பாவம் தான் இந்த இடியட்
Very nice and interesting update
 

Advertisement

Advertisement

Back
Top