நிழலாடும் நின் நினைவில் 23

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

நிழலாடும் நின் நினைவில் - 23

தொடர்ந்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து ஊக்கம் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
இழந்த நினைவுகளை
இதயத்தில் பற்றிக்கொண்டு
இழப்புகளை எண்ணி
இரவெல்லாம்
இமைகள் நனைய
இனி கரைய வேண்டாம்....

இன்னல்கள் இல்லாத
இனிய வாழ்வே
இலக்காகட்டும்
இனியவளே.....


இதற்கு
இறுதிப் புள்ளியாய்
இந்த முயற்சி....

இந்தச்
சிறு பிரிவை
இதயம் கனத்தாலும்
இயன்றளவு
இலகுவாய் ஏற்றுக்கொள்...


இன்றைய
இடைவெளியே
இனி வரும்
இணைவின்
இனிமையை
இரட்டிப்பாக்கும்.....


இந்த நம்பிக்கையை மட்டும்
இதயத்தில் என்றும்
இறுதிவரை காதலுடன்
இறுகப் பிடித்திரு
இனிய பெண்ணே
இனி காலம் முழுவதும்
இணைந்தே
இருப்போம் நாம்......
 
ஓம் ஸ்ரீ சாய்ராம்

நிழலாடும் நின் நினைவில் - 23

தொடர்ந்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து ஊக்கம் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
Nirmala vandhachu 😍 😍 😍
 
செம தீபாவளி. நாங்களும் அவங்களோட சேர்ந்து கொண்டாடினோம். இன்னும் நூறு நாட்கள் பிரிஞ்சு இருக்கணுமா? ஓ நோ மை லார்ட என்று கத்த தோன்றினாலும். பைவ் ஸ்டார், பால் பாயசம். புடவை தீபாவளி என எல்லாவற்றையும் காதப் பாத்திரங்களாக மாற்றும் உங்கள் எழுத்துக்காக உங்களை சும்மா விடுகிறேன் எழுத்தாளரே!

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
நாங்களும் 101வது நாளுக்காக காத்திருக்கோம்😀
ஒரு நாள் நூறு நாள் ஆக
ஓடி வந்துடுங்க....நாளை....
அருமையான பதிவு 🤩 🤩
சிகிச்சை வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷ்ரவன் & ரம்யா 💞💞💞💞
என் அன்பிற்கினிய வாசகத் தோழமைகளே! இன்னுமா இந்த அப்பாவி ஆத்தரை நம்பிட்டு இருக்கீங்க....
 
இழந்த நினைவுகளை
இதயத்தில் பற்றிக்கொண்டு
இழப்புகளை எண்ணி
இரவெல்லாம்
இமைகள் நனைய
இனி கரைய வேண்டாம்....

இன்னல்கள் இல்லாத
இனிய வாழ்வே
இலக்காகட்டும்
இனியவளே.....


இதற்கு
இறுதிப் புள்ளியாய்
இந்த முயற்சி....

இந்தச்
சிறு பிரிவை
இதயம் கனத்தாலும்
இயன்றளவு
இலகுவாய் ஏற்றுக்கொள்...


இன்றைய
இடைவெளியே
இனி வரும்
இணைவின்
இனிமையை
இரட்டிப்பாக்கும்.....


இந்த நம்பிக்கையை மட்டும்
இதயத்தில் என்றும்
இறுதிவரை காதலுடன்
இறுகப் பிடித்திரு
இனிய பெண்ணே
இனி காலம் முழுவதும்
இணைந்தே
இருப்போம் நாம்......
என்ன சொல்வதென்றே தெரியவில்லை கவிக்குயிலே! விடியலுக்காகக் காத்திருக்கும் இருவரின் ஏக்கங்களை உங்கள் தனித்துவமான சொல்லாடலில் மனத்தில் ஆழப் பதிய வைத்துவிட்டீர்கள்.

இத்தனை உணர்வுப்பூர்வமான கவிதை வரிகளை பகிர்ந்த உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
 

Advertisement

Advertisement

Back
Top