வேதா....2 நாள் அவன் இருக்கான்னு இப்டி வச்சு செய்யுறியே....
விக்ரம் நல்லா தெளிவாயிட்டான்....ஆரம்பத்தில இருந்த குணத்துக்கும் இப்பையும் எவ்ளோ வித்தியாசம்..தன்னை நம்பி ஒருத்தி வந்திட்டா இந்த ஆம்பிள்ளைங்க எவ்ளோ அழகா நம்மள ஏமாத்துறவங்களை ஒதுக்குறாங்க......
ராகவன் விரு கூட்டனி செம்ம...ரொம்ப ரசிச்சு படிச்சேன்
விக்ரம் நல்லா தெளிவாயிட்டான்....ஆரம்பத்தில இருந்த குணத்துக்கும் இப்பையும் எவ்ளோ வித்தியாசம்..தன்னை நம்பி ஒருத்தி வந்திட்டா இந்த ஆம்பிள்ளைங்க எவ்ளோ அழகா நம்மள ஏமாத்துறவங்களை ஒதுக்குறாங்க......
ராகவன் விரு கூட்டனி செம்ம...ரொம்ப ரசிச்சு படிச்சேன்