Recent content by Nivi Ammu

Advertisement

  1. N

    மனைவி 49 (இறுதி அத்தியாயம்)

    மனைவி 49. வீடு வந்ததும், பிள்ளைகள் இருவரும் குதூகலத்துடன் அவன் இருக்கையைப் பிடித்து விளையாடிக் கொண்டே படிகளில் ஏறினர். "பார்த்து வாங்கடா... சறுக்கிடப் போறீங்க!" என்று அந்த நிலையிலும் பிள்ளைகளை ஒரு தந்தையாகக் கவனித்து அழைத்து வந்தான். ராதை கதவைத் திறக்க, பிள்ளைகளுடன் உள்ளே நுழைந்தவனின் பார்வை...
  2. N

    மனைவி - 48

    அவன் வண்டியை ஸ்டார்ட் செய்தபடியே நிமிர்ந்து பார்த்தான். "உன்னைத் தண்டிக்க எனக்கு துளிகூட விருப்பமில்லை; ஆனா இதுக்கு மேல என்னைப் பேச வைக்காதே. ஒரு மகனா என் கடமையை என்னால எங்க வரைக்கும் செய்ய முடியுமோ, அதை நான் சரியா செய்வேன். ஒரு தாயா நீ எனக்கு நல்லது செய்யலைன்னாலும் பரவாயில்லை, ஆனா கெடுதல்...
  3. N

    மனைவி 47

    மனைவி - 47 தன் வாழ்வில் இழந்த அமைதியைத் தேடி எங்காவது வெளியே செல்லலாம் என்று வந்தவனுக்கு, அங்கே காத்திருந்த காட்சி பேரதிர்ச்சி. கூட்டத்தையோ, அங்கே அழுதுகொண்டிருந்த கலையையோ ஸ்ரீராம் ஆரம்பத்தில் கவனிக்கவில்லை. ஆனால், அவன் பின்னால் அமர்ந்திருந்த ராதை அதைக் கவனித்து விட்டாள். "என்னங்க...
  4. N

    மனைவி 46

    மனைவி 46 "அக்கா... அவருக்கு ஏதோ காசு வேணுமாம், ஒரு இரண்டாயிரம் ரூபாய் கொடு" என்று மலர் கேட்க, அலர் எரிச்சலானாள். "என்கிட்ட காசு என்ன கொட்டியா கிடக்கு? என்கிட்ட வந்து கேக்குற... அந்த ஆள்தான் மாசச் சம்பளம் வாங்குறானே, அவன் காசை என்ன பண்றான்?" என்று மரியாதை இல்லாமல் அலர் பேச, மலருக்குக் கோபம்...
  5. N

    மனைவி 45

    மனைவி - 45 நாட்கள் வேகமாக நகர, "சீதா நேத்து நைட்டே சொல்லிட்டா, அந்த டிக்ஷனரி இன்னைக்கு கண்டிப்பா வேணும்னு. இப்போ லஞ்ச் டைம்ல ஃப்ரீயா தானே இருக்கோம், போய்தான் வாங்கிட்டு வருவோமே" என்று நினைத்து, தன் சக ஊழியரின் ஸ்கூட்டியை வாங்கிக்கொண்டு கடைத்தெருவுக்கு போனாள். ஒவ்வொரு புத்தகக் கடையாக ஏறி...
  6. N

    மனைவி - 44

    மனைவி 44 தோல்வியுற்று, உடல் தளர்ந்து வீடு வந்து சேர்ந்த தாயைக் கண்டதும் இரு மகள்களும் பதறினர். 'அம்மா... அண்ணா வரலையா?' என்று மீண்டும் அதே கேள்வியை ஆவலாகக் கேட்க, "அவன் வரமாட்டேன்னு சொல்லிட்டான்டி! அவனுக்கு அவன் பொண்டாட்டி, பிள்ளைங்கதான் முக்கியமாம்... பெத்த நான் அவனுக்கு முக்கியம் இல்லையாம்...
  7. N

    மனைவி - 43

    மனைவி - 43 "பிரபா சார், உங்களைப் பார்க்க ஒரு ஆண்டி வந்து இருக்காங்க," என்று பியூன் உள்ளே வந்து சொல்ல, 'ஆன்டி' என்றதுமே பிரபாகரனுக்கு அது யார் என்று சட்டென்று புரிந்து போனது. ஆர்வமோ இன்றி, மிக நிதானமாக, சற்றுத் தாமதமாகவே அவன் வெளியே வந்தான். அவன் வரவைக் கண்டதும் கலை மரியாதையாக எழுந்து...
  8. N

    மனைவி 42

    ஸ்ரீராம் முழுமையாக மாறி விட்டானா என்ற பயம் அவருக்குள் இருந்தது. ஆனால், இன்று அவன் முகத்தில் இருந்த அந்தத் தெளிவையும், மகிழ்ச்சியையும் அவர் இதுவரை கண்டதே இல்லை. 'இனி அவர்கள் குடும்பமாக வாழ்வார்கள்' என்ற நிம்மதியுடன் அவர் அங்கிருந்து நகர்ந்தான் பிரபாகரன். முதலில் ராதாவை அலுவலகத்தில் இறக்கிவிட்ட...
  9. N

    மனைவி 41

    மனைவி - 41 அத்தனை பாசம்... அத்தனை உருக்கம் அந்த அழைப்பில் இருந்தது. இந்த ஒரு வார்த்தைக்காகவும், இதுபோன்ற சின்னஞ்சிறு அரவணைப்பிற்காகவும் அந்தப் பிள்ளைகள் எத்தனை நாள் ஏங்கியிருப்பார்கள்? அவர்கள் வாய்விட்டுப் புலம்பிய நினைவுகள் ராதையின் கண்முன் நிழலாட, அவளுக்குத் தொண்டை அடைத்தது. கண்கள் கலங்க...
  10. N

    மனைவி 40

    கண்டிப்பா அழிவு தான் நிறைய இருக்கு sis
  11. N

    மனைவி 40

    கண்டிப்பா அழிவு தான் sis
  12. N

    மனைவி 39

    வரும் sis சீக்கிரம்
  13. N

    மனைவி 39

    அதான் ஹீரோ கூ கிடைத்து இருக்கு sis
Back
Top