இந்த வினய் என்ன ஒரு லட்சியத்தோட தேவிகுளத்துல இருந்து தாமரைக்குளத்துக்கு வந்துருக்கான்.. அதை பார்க்கும் போது உடம்பே புல்லரிக்குது..
ஊரான் வீட்டு லவ்வை ஊட்டி வளர்த்தா, நாளை பின்ன தான் காதல்ல விழும் போது தனக்கும் யாராவது இப்படி ஹெல்ப் பண்ணுவாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருக்கான் போல... ஆனா இந்த ரைட்டரை பத்தி அவனுக்கு சரியா தெரியல..