அந்தக் கதையில் நடந்தது தானே இங்கு நடந்திருக்கின்னது except for the actual murder.
இதோ இந்தக் கேடு கெட்டவன் சாலா தான் தன் கள்ளக் காதலுக்குக் காரணமென்று விட்டான்…மனதளவில் அவளை மீண்டும் கொன்று விட்டான் மனதளவில்
இவன் பக்கா சுயநலம் பிடித்த குள்ளநரி.
Too bad Saala should have had this conversation prior to withdrawing the case.