வணக்கம் நண்பர்களே!
"35. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
"35. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 35
'அந்தப் பாக்கியம் தனக்குக் கிடைக்காமல் போய் விடுமோ? அவருக்குப் பிரதி உபகாரமாக எதையுமே செய்யவில்லையே! என்ற குற்றக் குறுகுறுப்பில் அலைந்தாள் காவேரி. கணவனிடம் சென்றவளோ,"நாம் அவங்களுக்குக் கல்யாணப் பரிசாக துணிமணி இல்லைன்னா, மோதிரம் எதுவும் வாங்கிக் கொடுப்போமா ங்க?" என்று பாவமாக வினவினாள். விரக்தி...
www.tamilnovelwriters.com