வணக்கம் நண்பர்களே!
"34. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"34. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 34
தனது பழச்சாற்றைக் கொஞ்சம், கொஞ்சமாகப் பருகி கொண்டு இருந்தவனிடம் வந்தாள் ஜனார்த்தினி. "ஹேய்" என்று மெலிதாக கூறியவன், அவளுடைய பானம் அப்படியே இருப்பதை அந்தக் கண்ணாடித் தம்ளரின் வெளிப்புறத்தில் இருந்து கண்டு கொண்டு, "இன்னும் ஜூஸைக் குடிக்கவே ஆரம்பிக்கலையா நீ?" என்று கேட்டான் உற்சவன். "இதோ...