வணக்கம் நண்பர்களே!
"15. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"15. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 15
அதேபோல், தன் வீட்டின் முதல் வாரிசான ஜனார்த்தினியைக் கூப்பிட்டார் கமலினி. இருவரும் தங்கள் அன்னையரின் முன்னால் போய் நின்றார்கள். "தட்டைப் பிடிங்க. நீங்க தான் அர்ச்சனைப் பண்ணனும்" என்று அவர்களைக் கடவுள் சன்னிதானத்திற்கு அனுப்பி வைத்தனர். திருதிருவென்று முழித்துக் கொண்டே தட்டுடன் சென்றனர்...