மன்னிப்பு... கேட்பதற்கும் கொடுப்பதற்கும் பெருந்தன்மை குணமும் நல்ல மனமும் இருந்தால் மட்டுமே முடியும். கால்டன்... நீ நல்லவன் என்பதற்கு இதுவே போதும்.
https://tamilnovelwriters.com/காற்றெல்லாம்-காதல்-3-23/
கயல் மீதான அன்பு எந்த நிலையை எட்டியிருந்தால், குழந்தையே வேண்டாம் என்ற முடிவு எடுத்திருப்பார் கால்டன்?!! இது அவளுக்குப் புரிந்துவிட்டால் எத்தனை இனிப்பாகும் இவர்களின் காதல்!!???
https://tamilnovelwriters.com/காற்றெல்லாம்-காதல்-3-17/
பெற்ற தாயிடம் அல்லாமல் வளர்த்த தாயிடம் மொத்தமாய் இறக்கி வைத்துவிட்டாரே கால்டன்!! இருவருக்கும் இடையிலான அன்பும் பிணைப்பும் என்னே அழகு !!!
https://tamilnovelwriters.com/காற்றெல்லாம்-காதல்-3-14/