Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 19

Advertisement

அய்யாச்சாமி புளவர்பெல்லுகிட்ட நல்ல பேரு வாங்கிட்டான். சம்ரூக்கு படிப்பினை ஆகுமான்னு தெரியலை. எந்த விஷயமாக இருந்தாலும் பெத்தவங்ககிட்ட மறைக்கக் கூடாது. சொல்லியிருந்தா அசாதாரண சூழ்நிலையில் நம்மளுக்கு உறுதுணையா இருப்பாங்க. சம்ரூவோட பயந்த சுபாவத்தால விஷயம் ஞானவேலை முட்டாள்தனமான முடிவுக்கு தூண்டி உயிரை இழந்துட்டான். சவ்வுமுட்டாயோட விஷயத்தையும் சரியான முறையில் கையாளாமலும், கண்ணால மண்டபத்தை வுட்டு வெளியே போயி அவளோட உயிருக்கும் பிரச்சினை ஆயிருச்சு. ஆனால். நடந்ததுல ஒரு நல்லது மங்கூஸூம் ராங்கியும் எதிர்பாராத விதமாக சேந்ததுதான்
 
Top