Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 23

Advertisement

இந்த எபி படிச்சிட்டு எனக்கும் கிராமத்து வாழ்க்கை மேல ஏக்கம் வந்துடுச்சு,நகரத்து இரைச்சல்,சுகாதாரம் இல்லமை, இதில் இருந்து வெளியில் எப்போ போவோம்னு இருக்கு. கிராமத்து வாழ்க்கை தான் அழகு.
 
இந்த எபி படிச்சிட்டு எனக்கும் கிராமத்து வாழ்க்கை மேல ஏக்கம் வந்துடுச்சு,நகரத்து இரைச்சல்,சுகாதாரம் இல்லமை, இதில் இருந்து வெளியில் எப்போ போவோம்னு இருக்கு. கிராமத்து வாழ்க்கை தான் அழகு.
உண்மை! கிராமத்து வாழ்க்கையில் எல்லாமே அழகு தான். காத்து, தண்ணீர், உணவு, வாழ்க்கை முறை, யாவும்.
 
What a lesson you have described through your characterisation of Sinthamani, an uneducated village woman, brilliant Anu ma? 👏 👏 👏
 
சூப்பர்... சிந்தா சொன்னதும் கங்கா யோசிக்க ஆரம்பிச்சச்உ... இப்போ சந்திரு பேசினா சரியா இருக்கும்... பேசு.பா...
 
Top