அவன் கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காமல் ஒரு பொண்ணை மேடை ஏத்தி வச்சு இக்கட்டுல நிறுத்தி சம்மதம் கேட்டது தப்பு அந்த பொண்ணும் வீட்டுல சொன்னாங்க என்று தலை ஆட்டி இருக்கு
வித்யா தப்பு நீங்க பண்ணிட்டு இப்போ அழுது என்ன பண்ண.... பையன் பிள்ளையோட வந்து நின்னப்ப என்ன எதுன்னு கேட்ருக்கணும்.... அவனுக்கு தெரியாம பொண்ணு பார்த்தா கல்யாணம் பண்ணிப்பானா....
அழகன் முடிவு சூப்பர்....