Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ03 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

அடேய் முறி மூக்கா என்னடா அப்பா சொல்லி கூட்டிட்டு போகும் போதே பக்குனு தான் இருந்திச்சு.... இப்போ அடுத்து அடுத்து படிக்கும் போது ...... கெளரவ் நீ நல்லது பண்ணனும்னு தான் நினைக்கிற ஆனா உனக்கே ஒழுங்கா தெரியாத ஒருத்தனை நம்பி எப்படி அவளை அனுப்பலாம்.... ஊர் ஊரா வேலை பாத்த உனக்கு தெரியாத நல்லவன் எவன் கெட்டவன் எவனு..... இல்ல இது எல்லாம் உன்னோட பிளான் யா..... அது என்னடா ஊர் செலக்ட் பண்ணி இருக்க மும்பை இல்ல கல்கத்தானு.... ஊர் பேரை கேட்டாலே சும்மா பதறுது.....
 
பாட்டு selection super sis :love::love:

"இந்த கௌரவ் மாதிரி ஆளுங்களை எல்லாம் என்ன பண்றது"--- onnumae panalaiyae yaarum. pani irundha indha kadhai vandhae irukaadae.
abuse poi... molesting poi... rape poi.... gang rape poi... ipo adhaiyae padam vera edukaranga.

yaar enna paninaanga? yen panala? andha pillainga azhuaga en yaarukumae kaekala?
satam maradha???

we have no control over it. but at least we can educate our kids and teen girls to be aware of the surrounding. All glitters are not gold-nu solli kudakanum!!
Yes.. நீங்க சொல்ற து 100% கரெக்ட்.. இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாத சூழ்நிலையில தான் நாம இருக்கோம்.. நாமதான் நம்ம குழந்தைகளுக்கு எல்லாம் கத்து கொடுக்கனும்...
 
அடேய் முறி மூக்கா என்னடா அப்பா சொல்லி கூட்டிட்டு போகும் போதே பக்குனு தான் இருந்திச்சு.... இப்போ அடுத்து அடுத்து படிக்கும் போது ...... கெளரவ் நீ நல்லது பண்ணனும்னு தான் நினைக்கிற ஆனா உனக்கே ஒழுங்கா தெரியாத ஒருத்தனை நம்பி எப்படி அவளை அனுப்பலாம்.... ஊர் ஊரா வேலை பாத்த உனக்கு தெரியாத நல்லவன் எவன் கெட்டவன் எவனு..... இல்ல இது எல்லாம் உன்னோட பிளான் யா..... அது என்னடா ஊர் செலக்ட் பண்ணி இருக்க மும்பை இல்ல கல்கத்தானு.... ஊர் பேரை கேட்டாலே சும்மா பதறுது.....
மின்னுவதெல்லாம் பொன் அல்ல.
veetukkulla... iruka varikkum dhaan safe. enakki vaasala thandi porangalo... aparam ???

veetta vittu poi vanzhdha pillaingala vida azhija pillainga dhan jaasthi.. :(

மும்பை... கொல்கொத்தா-ல இருக்க மாதரி ஏரியா சென்னை-ல வேணுமாம்- red light area pathi padikum boedhu en kannula pata news :(
 
இந்தக் கதையை மேற்கொண்டு படிக்கவே பயமாக இருக்கு, ஷோபா டியர்
வல்லூறுக்கிட்ட மாட்டிய சின்னப் பறவை சிதைந்து சின்னாபின்னாமாகப் போவது உறுதியாக தெரியுது
கோமலுக்கு என்ன ஆகுமோ ஏதாகுமோன்னு நெனச்சாலே எனக்கு நெஞ்சு வலிக்குதுப்பா
அப்பா மாதிரின்னு சொல்லி புனிதமான உறவை கேவலப்படுத்தும் அந்த கிழட்டு
நரியை கண்டந்துண்டமாக வெட்டி காக்கைக்கும் கழுகுக்கும் இரையாக்கணும்
அந்த கௌரவ் பையனுக்கு ஆக்சிடெண்டுன்னு சொன்னது கூட பொய்தானா?
மைனர் பெண்ணைத் திட்டம் போட்டுக்
கடத்தி வந்து ஊர் ஊராக சுற்றி இங்கே
ஒரு பொட்டல் காட்டில் கொண்டு வந்து கௌரவ் தள்ளிட்டான்
இனி இதிலிருந்து மீண்டு கோமல் வெளியே வருவது கஷ்டம்தான்
வாழவே லாயக்கில்லாத பூமி ஆகிடுச்சே பா இந்த பூமி.
எத்தன எத்தனை செய்தி... வர வர.. என்ன சொல்லனே தெரியல...
கண்டிப்பா இது கதை தான்... ஆனா நித்தமும் நடக்கற கதை!
padikaravangalluku oru awareness create panina oru nimadhi.
parents do take care of kids-nu oru msg.
 
Nanum..
First page ???

Appa ta sanda potto irukanumo, pesi irukanumo.. yallame kai meri pochu poo
Ayyo komal ...???
Goraav nee nejamave avala pathukappa than poo solriya...
Ila neeyuma..???
parents thitina... koevichukittu pilangala veeta vittu pogadheenga...
thats the message..
நிறைய கோமல்.. கௌரவ் .. உலகம் பூரா இருக்காங்க.
adutha epi-la solraen...y i had to write this story-nu...
 
மின்னுவதெல்லாம் பொன் அல்ல.
veetukkulla... iruka varikkum dhaan safe. enakki vaasala thandi porangalo... aparam ???

veetta vittu poi vanzhdha pillaingala vida azhija pillainga dhan jaasthi.. :(

மும்பை... கொல்கொத்தா-ல இருக்க மாதரி ஏரியா சென்னை-ல வேணுமாம்- red light area pathi padikum boedhu en kannula pata news :(
அது என்ன பாதி தமிழ் பாதி இங்கிலிஷ்?
ஒண்ணா தமிழில் or இங்கிலிஷ்ஷில் எழுதலாமே
இந்த மாதிரி யாரு எழுத ஆரம்பிச்சாங்கன்னு தெரியலையே
 
அது என்ன பாதி தமிழ் பாதி இங்கிலிஷ்?
ஒண்ணா தமிழில் or இங்கிலிஷ்ஷில் எழுதலாமே
இந்த மாதிரி யாரு எழுத ஆரம்பிச்சாங்கன்னு தெரியலையே
naan dhan naanae dhan... idhu thanglish banuma :)
 
புதைகுழி யிலிருந்து தப்பிக்க...படகு ஏறினால்..

படகில் பெரும் ஓட்டை... இந்தப் படகு கரை சேர்க்கவில்லை...


ஆனால் பெரும் பண முதலையிடம் சேர்த்து விட்டது...


( மனைவியாக இருக்கவேண்டும் என ஆசைப் பட்டாள்...ஆனால் அவள் நிலை இனி...)?????
? ? ?
 
Top