அடேய் முறி மூக்கா என்னடா அப்பா சொல்லி கூட்டிட்டு போகும் போதே பக்குனு தான் இருந்திச்சு.... இப்போ அடுத்து அடுத்து படிக்கும் போது ...... கெளரவ் நீ நல்லது பண்ணனும்னு தான் நினைக்கிற ஆனா உனக்கே ஒழுங்கா தெரியாத ஒருத்தனை நம்பி எப்படி அவளை அனுப்பலாம்.... ஊர் ஊரா வேலை பாத்த உனக்கு தெரியாத நல்லவன் எவன் கெட்டவன் எவனு..... இல்ல இது எல்லாம் உன்னோட பிளான் யா..... அது என்னடா ஊர் செலக்ட் பண்ணி இருக்க மும்பை இல்ல கல்கத்தானு.... ஊர் பேரை கேட்டாலே சும்மா பதறுது.....