இவனுங்க 4 பேரும் நிர்பயாவை கதற கதற சாகடிச்ச மாதிரி இவனுகள சாகடிச்சிருந்தா ஒரு ஆறுதலா இருந்திருக்கும், 7 வருஷம் இவனுகள உயிரோட விட்டு, சாப்பாடு போட்டு, கவனிச்சு, அத விட கெட்ட கேட்டுக்கு கருணை மனுவேற, இவிங்களுக்கு வாதாட ஒரு வக்கீல் வேற, ச்சை முதல அந்த வக்கீலை போட்ருக்கனும், இந்த சைகோ வாழும் பூமியில் தான்,
கோமல் மாதிரி பாதிக்கப்பட்ட பெண்னை காப்பாற்ற மூர்த்தி மாதிரி ஒரு நல்லவன் கோடியில் ஒருவன் இருப்பான்