Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ17 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

ரைட்டர்ஜீ துளசி மேலே உங்களுக்கு என்னதான் கோபம் இப்படி கஷ்டப்படுத்துகிறீர்கள்??? மூர்த்திசார் மூர்த்திசார் செல்லம் கொஞ்சிய புள்ளை இப்படி படிக்க வைக்க பிரித்துவிட்டீர்களே??? இது சரியில்லை:mad::mad::mad::mad:
 
Ponga Shoba... eppa paarthalum jodiya pirichi yenga vidrathey velaya pochu...:confused:

Rendu perum day time aachum college la meet panna veinga... ana appavum student teacher protocol thadukkumae! :rolleyes::unsure:
 
நம்ம மூரத்தி ஏதோ இப்பதான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தால் அதற்கு குல்பி வடிவில் ஆப்பு வைத்துவிட்டீர்கள்...

தான் மூர்த்தி சாருக்கு தகுதி அற்றவள் என்று விட்டு செல்வது தவறு என்று அவளுக்கு எடுத்து சொல்பவர்கள் யார்?.

துளசி சிறிய பெண் என்பதை ஒத்துக் கொள்கிறேன் ஏன் எனில் இந்த பத்து நாளில் ஒருமுறை கூட அவன் நேசத்தை உணராமல் போனதால்...

இது என் வீடா இருக்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை மூர்த்தி சார்...

இந்த ஒருவரி கூறிவிட்டது எல்லாவற்றையும்...

துளசி தனக்கு எல்லாமானவள் என்று கூறும்போது மனது கனக்கிறது....

ஃபோட்டோ ல கூட சேர்ந்து இருக்க தகுதி அற்றவள். ஷோபா சகோதரி உங்களுக்கு மட்டும் எங்க இருந்து இப்படி வார்த்தைகள் கிடைக்கிறது தெரியலை,

சொல்லவந்ததை திருக்குறள் போல சுருங்கச் சொல்லுவதற்கு...

ஷோபா is back ஏன் என்றால் உங்களுக்கு சிரிக்க வைப்பதை விட அழ வைக்கவே மிகவும் பிடிக்கின்றது...

எங்களை அழ வைப்பது பிடித்தாள் அழ வைக்கின்றீரா அல்லது அது உங்களுக்கு சுலபம் என்பதால் செய்கிறீர்களா உங்களுக்கே வெளிச்சம்...

துளசி இன்றி வெறுமை வீட்டில் மட்டும் அல்ல என்று உணர்த்தியது அருமை...

ஏதோ அழும் பிள்ளைக்கு இனிப்பு என்பது போல 3 பகுதி சந்தோஷமாக கொடுத்து அப்பு அழகாக வைத்துவிட்டீர்கள்...

:love: ?

நன்றி....
 
Last edited:
Shobha, azhudhutten. Moorthy's love for Thulasi is so pure and deep.Moorthyoda thavippa romba beautifullaa express panni irukkeenga. Waiting for next ud eagerly.
 
:love: :love: :love:

துளசியை பிரிந்த மூர்த்திக்காக..

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கலையே
பெண்ணே நீ இல்லாமல்
பூலோகம் இருட்டிடுதே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
nice selection of song. epidi ungalluku matching song sattunu thonudhu? :love: :love: :love:
first idhu enna songnae ninaivula varala...
indha youtube oru varam madhari... enna paatu kaetallum kudukudhu :)
ipo mandai poora idhae pattu dhan odittu iruku!:giggle::giggle:
 
Top