Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ41 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Hi guys,

Here is the next update:

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 41_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 41_2

இந்த கதை வெறும் கற்பனை மட்டும் இல்ல. நிறைய documentaries, articles regarding Child Trafficking and Abduction படிச்சு உருவாக்கப்பட்ட கதை. நிறைய பெண்களோட பேட்டிய base பண்ணி நிறைய உண்மைகள் கொண்ட கதை.

ஆனா இந்த அதிகாரம் அப்படி இல்ல.. இத எழுதவா வேண்டாமான்னு ரொம்ப யொசிச்சு.. ஒரு எபி ஜாஸ்தியானலும் பரவாலன்னு எழுதிட்டேன்.

இது 30yrs முன்ன நாங்களே witness பண்ணினது. எங்க எதிர் வீட்டுல நடந்த 100% உண்மை. அந்த குடும்பம்.. எல்லாமே உண்மை. அருவருப்பான உண்மை. அப்போ எனக்கு புரியல… இப்போ இந்த கதை எழுதும் போது நினைவு வந்துது. Monster pant shirt-la மட்டும் இல்ல saree-ல கூட இருப்பாங்க.. அதுவும் பக்கத்து வீட்டுல கூட இருக்கலாம்.
ஆனா மூர்த்தி இல்ல அங்க! அவ ஃப்ரெண்ட்ஸ் தான் போய் கதவ தட்டினாங்க.
சோ, அவன அடிக்க ஆள் இல்ல.

read and share ur thoughts ? ? ?
Thanks for all ur support and encouragement.????
Take care
Shoba Kumaran
Shoba each ud is gaining momentum.oru vidha digil.yes u r 109%true children thayiryama outside play panna anuppa bayama irruku.what a life we r living.Shoba kutti tulasi bathrama murthy kitta kuduthurunga.pls.
 
???

அவன் எல்லாம் என்ன மனுஷனோ?? அதுக்கும் மேல இருக்கா அவன் மனைவி... ??? இவங்களை எல்லாம் ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.. நம்ம வீட்டு பெண்குழந்தைகளை நாமதான் பாதுகாத்துக்கணும்... ???

வாவ்! குட்டி மூர்த்தியோ.. இல்ல குட்டி துளசியோ வர போகுதா?? ??? அவர்கள் எழுதிய காதல் கவிதைக்கு இதயத்துடிப்பு..

 
Last edited:
அவர்கள் எழுதிய காதல் கவிதைக்கு இதயத்துடிப்பு வந்துவிட்டதே ???
????
 
சமுதாயத்தின் அவலங்களை உங்கள் எழுத்து மூலம் இதயத்தை உருக்குவது போல எழுதுகிறீர்கள்..
 
U r the master sister salute for your words, samuga valangalai anavasiyamaka pogura pokkil sollitu poiduringa, ellathukum oru dhil venum, thanks sister
 
இந்த ஜென்மங்களை மிருகமுன்னு கூட சொல்ல கூடாது, ச்சை ????
Congrats மூர்த்தி, துளசி உங்க பவித்ரமான அன்புக்கு சாட்சி வந்தாச்சு ??????
 
அருமையான பதிவு ஷோபா சிஸ்டர்
இன்னும் பல கொடுமை நடந்து தான் இருக்கு நிறைய விசயம் வெளியே தெரியவில்லை எத்தனை பேர்க்கு இந்த கொடுமை தெரியவில்லை நீங்க இவ்வளவு கண்டு பிடித்து சொன்னது பாராட்டுக்கள்
 
Top