???தாய்மாமன் மனைவி அம்மாவிற்கு சமம் ....ஒரு முறையாவது பேருக்கு ஏத்தபடி
மாசில்லாத நல்ல காரியம் செய்யட்டும் .... இவன் எத்தனை கோமல்கள் உருவாக காரணமா இருந்தானோ
அடுக்கு தண்டனை இல்லையா ....காதல் காதலன்னு உருகிறவன் மேல பரிதாபமே வரலை ...
சீட்டு நுனில உட்கார வைச்சு இருக்கீங்க ஷோபா ...சூப்பர்
????Super.. Padikum pothe thik thiknu iruku..
??? nethu comment padikum bodhae siripu vandhudhu... sirichu vachu un kitta yaru motthu vangaradhunu me silent nethu ??நேத்து தான் சொன்னேன்....அவ யார்னு மணிக்கு தெரியவே வேணாம்னு...இந்தா இன்னிக்கி வச்சிடிங்க ஆப்ப
????சூப்பர் பதிவு.
Ini dhan iruku ???ஏன்மா ... ஏன் இன்னும் என்ன காத்து இருக்கோ ???
கொஞ்ச நேரத்தில் திகில் தான்... விழுந்து இருந்தா... நினைச்சு கூட பார்க்க முடியவில்லை