படிக்க படிக்க எத்தனை வலி … கதாபாத்திரங்களுக்கு மட்டும் அல்ல… படிப்பவர்களுக்கும் தான். கையில் இதயத்தை எடுத்து கசக்கி பிழிந்து மூச்சே நிக்கற மாதிரி இருக்கும் போது திருப்பி குடுத்திட்டீங்களே!
அழகான அறிவுப்பூர்வமான எழுத்து! ரசித்துப் படித்தேன் என்பதும் உண்மை: அதை விட வலித்துப் படித்தேன் என்பதும் உண்மை!
துளசிமாவையும் மூர்த்தி சாரையும் மறக்கவே முடியாது! நெஞ்சில் நிறைந்த கதை!
அழகான அறிவுப்பூர்வமான எழுத்து! ரசித்துப் படித்தேன் என்பதும் உண்மை: அதை விட வலித்துப் படித்தேன் என்பதும் உண்மை!
துளசிமாவையும் மூர்த்தி சாரையும் மறக்கவே முடியாது! நெஞ்சில் நிறைந்த கதை!
Last edited: