நன்றி சகிSuper
நன்றி சகிSuper
நன்றி சகிNice story sis
நன்றி நன்றி சகி , மிக்க மகிழ்ச்சி உங்கள் கருத்து புது உற்சாகம் தருகிறதுபலவிதமான மனிதர்களை உள்ளடக்கிய, இயல்பான உரையாடல்கள் கொண்ட நல்ல கதை. மாயன், ஹிமாவோட காதல் நெகிழ்ச்சியா இருக்கு.
இமயனின் வைராக்கியமான கடின உழைப்பும், மாணிக்கம், பஞ்சவர்ணத்தின் அனைவரையும் அரவணைத்து போகும் பாசமும், கவியரசனின் அடாவடியும், செல்வராணியின் சுயநலமான குணமும் நம்மை சுற்றி உள்ள மனிதர்களை கண் முன்ன கொண்டு வருது.
Nandri sakiGood story
வணக்கம் வணக்கம் நட்புக்களே .
இடையில் எழுதமுடியா ஒரு சூழல் , மனம் சோர்ந்து என்னால் முடியாது என்ற நிலை, மன்னிப்பை கோரி போட்டியில் இருந்து விலகி விடலாம் என்று முடிவு செய்து தயார் செய்தும் வைத்துவிட்டேன்.
அப்படியும் விடமுடியவில்லை நம்பியவர்களை ஏமாற்றுவதை போல கேவலமான செயல் வேறு இல்லை என்று தெளிவு பிறந்தது, என்னை முயன்று மீட்டு கவனம் செலுத்தி இந்த கதையை முயன்றவரை நிறைவாக கொடுத்துள்ளேன் என்று நம்புகிறேன்.
நிச்சயம் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் விமர்சனம் செய்யுங்கள், உடன் நின்ற அணைத்து நட்புகளுக்கும் நன்றி நன்றி நன்றி மீண்டும் சந்திப்போம்
இரவோடு காயும் வெயிலே - நிறைவு - https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-நிற/
View attachment 6709happy new year.story very nice idhaya and love amazing.all the best sis
Nandri sakiSuperb stoty