Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே -19

Advertisement

🥰🥰🥰🥰 இமயன் தங்கச்சி கல்யாணத்தை பொறுப்பா முடிஞ்சிட்டு அப்புறமா ரொமான்ஸ் பண்ணலாம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

இமயன் நீயா எதையாவது கற்பனை பண்ணி கிட்டு உன்னையே வருத்திக்கிற🥺🥺🥺🥺🥺 ஹிமானி அந்த வீட்டில் எந்த நிம்மதியும் சந்தோஷமும் அனுபவிக்கல 🤭🤭🤭🤭🤭 இப்போ தான் அது எல்லாம் அனுபவிக்கிறா 🤗🤗🤗🤗🤗

செல்வராணி போய் தேவகி கிட்ட வரதட்சணை கேளு வண்டி வண்டியாக அனுப்பி வைப்பாங்க 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

மல்லி நீ நல்ல பொண்ணு தான் 🤗🤗🤗🤗🤗 நாங்கள் தான் தப்பா நினைச்சுட்டோம் 😲😲😲😲😲 ஆனாலும் மதி விஷேஷத்தில் கலந்துக்க முடியல என்று மல்லி அழும் போது பாவமா தான் இருக்கு 😓😓😓😓😓😓

இமயன் அண்ணனுக்கு மல்லிய பார்த்ததும் மனசு மாறுதே 🤔🤔🤔அப்போ இனி திருந்திடுவானோ 🤧🤧🤧🤧🤧🤧🤧

ஹிமானி படிக்க போறாளா 🤗🤗🤗🤗🤗 அந்த வீட்டில் கிடைக்காத எல்லாம் இமயன் மூலம் இனி கிடைக்கும் 🥰🥰🥰🥰🥰🥰🥰


முதலில் நீங்கள் இரண்டு பேரும் ஒட்டிகோங்க 😆😆😆😆அப்போ தான் எண்ணெய் ஒட்டுதா 😉😉😉 கருப்பு ஒட்டுதா என்று தெரியும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
அருமையான பதிவு 😍😍😍😍😍.
இந்த செலவராணிக்கு ஆசையா பாரு.
சீரு போயி வாங்கி வரனுமாமே.
போம்மா போ அங்கன எல்லாம் கொலைவெறில இருக்குதுங்க.
மொதப் பூசை உனக்குதான்
 
Top