என்ன ஆனாலும் ராஜா தான் சக்திக்கு ஜோடி ஆகனும். கதைய படிக்க ஆரம்பிச்சதுல இருந்து ராஜா ராணி கதையாகவே மனசுல பதிஞ்சிருச்சா அதனால ராஜா தான் ஹீரோவாக வரனும் .ஆதிரையன் சக்தி பேசுற சீன் நிறைய வச்சா தான் என்னவாம்
குடும்பமே சக்தியை மிரட்டி கிட்டு தான் சுத்துதுங்க
சக்தியோட காதல் ராஜாவுக்கு தெரிஞ்சிடுச்சு போல அப்போ ஆதியோட கம்பெனிக்கு வேலைக்கு போக விட மாட்டானே
இந்த ராஜ்ஜியத்தோட ஒரிஜினல் வாரிசு சக்தி தான் ராணி சக்தியை கல்யாணம் செஞ்சு ஆதி ராஜா ஆகிடுவான் அப்புறம் ராஜா ராணி கதையா மாறிடும்என்ன ஆனாலும் ராஜா தான் சக்திக்கு ஜோடி ஆகனும். கதைய படிக்க ஆரம்பிச்சதுல இருந்து ராஜா ராணி கதையாகவே மனசுல பதிஞ்சிருச்சா அதனால ராஜா தான் ஹீரோவாக வரனும் .
இப்படியாச்சும் உண்மைய சொன்னீங்களே சந்தோஷம்.இந்த ராஜ்ஜியத்தோட ஒரிஜினல் வாரிசு சக்தி தான் ராணி சக்தியை கல்யாணம் செஞ்சு ஆதி ராஜா ஆகிடுவான் அப்புறம் ராஜா ராணி கதையா மாறிடும்
சக்தி நமக்கு கிடைச்ச வாழ்க்கையை எல்லாரும் ஒரு வரம்னு நினைக்கிறாங்க. ஆனா அது அப்படி இல்லை. அது ஒரு சாபம்! அந்தந்த சூழ்நிலையில வாழறவங்களுக்கு மட்டும் தான் அது புரியும் சக்தி!”