Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 7

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
ராஜா... பார்வை எல்லாம் தப்பா போகுது 😡😡😠😠🤬🤬😤😤 இப்பதான் நீங்க அவளுக்கு அத்தை மகன் என்பதும் மாமாங்கிறதும் ஞாபகம் வருதா 😥😥😥🙄🙄🙄

உங்க அக்கறைக்கு பின்னாடி ஏதோ வில்லங்கம் இருக்கா மாதிரியே ஃபீல் ஆகுது 🤔🤔🤔
இன்னும் அவகிட்ட இருந்து பிடுங்க என்ன பாக்கி வெச்சுருக்கீங்க...???!!! ☹️☹️☹️
நன்றி சிஸ்டர் 🤩 🤩

அதான் அவ இருக்காளே சிஸ்டர். மொத்தமா அவளையே ஆட்டைய போடத்தான் 😜😜😜
 
I don't know hw this story is going but pls needed good view inmean iniyum adangi ,ullukulla pulungi yenda uravum kondu poga vendam nu thonuvhu, rendu hero la yarkoodava irunthalum sakthi should stand for her first then wt is going to happen let's happen happly,
Thumi sis this is my request ,
ஹலோ சிஸ்டர். தேங்க்ஸ் உங்களோட கருத்தை சொன்னதுக்கு 🥰🥰🥰

இப்ப நான் சொல்றதை சக்தியோடு இடத்துலே இருந்து பார்த்தீங்கன்னா புரியும்.

எந்த ஒரு அரசும் சரி முடியாட்சியும் சரி தனக்கு முன்னாடி இருந்த அரசு செஞ்ச நல்ல விசயங்கள்ல இருந்து அவங்களோட கடைசி சுவடு வரை உரு தெரியாம அழிக்க தான் முயற்சி செய்வாங்க. செஞ்சும் முடிப்பாங்க. ஏன்னா பழைய ஆட்சி மக்கள் மனசுல நின்னுட்டா இவர்களால மக்கள் மனசுல இடம் பிடிக்க முடியாது. அப்படியா நல்லாட்சி செஞ்ச சக்தியோட அப்பாவோட இறப்புக்கு பின்னாடி வந்த அரசர் முழுசாக அவரோட பிரசன்ஸ் எல்லாத்தையும் நீக்கிருக்கனும். ஆனா அது முடியல. முதல் ரீசன் சக்தி உயிரோட இருக்கிறது. அவளுக்கு சின்னதா எது நடந்தாலும் முன்னால் இராஜாவோட மரணம் பிளான் பண்ணி பண்ண மாதிரி ஆகிடும். சோ அவளை உயிரோட விட்டு வச்சிருக்காங்க. அதுவே அவங்களுக்கு ஆபத்தும் தான். மக்களுக்கு இவ தானே பட்டத்துக்கு உரியவளாவும் தெரிவாங்க. அதனால தான் சக்தியை டார்ச்சர் பண்ணுறாங்க. இதுக்கு மேல சொன்னா எல்லாமே ஸ்பாயிலரா போயிடும் 🥹🥹🥹 ப்ளீஸ் அன்டர்ஸ்டான் டோலி 😁😁😁
 
ஜி ராஜாவா இருந்தாலும் சக்திக்கு ஒரு மனசு இருக்கு இல்ல....... ராஜா அம்மாக்கு தெரியாம செய்றத அம்மாட்ட சொல்லிட்டு செய்ய முடியுமா??????
காரியம் கெட்டுது போங்க. அம்மா செய்வினை அம்மாவா மாறி இரண்டு போரையும் செயல்பாட்டு வினையா மாத்தி விட்டுரும்
 
Top