Nice
Super maகொஞ்சும் கிளிகள் கதையில் 4 வந்து எபியில் வருவாங்க சிஸ். சரண்யா இவங்க வச்சு இருக்க ஜவுளி கடையில் வேலைக்கு சேருவாங்க. அதுல அவங்களும் அண்ணி தேவியும் ரெண்டு கடைகள் வச்சு இருப்பாங்கன்னு வரும்.
Awesome sis. இது இன்னைக்கு தான் படிக்க ஆரம்பிச்சேன்... இப்பவரை sync ஆகவேயில்ல.. happy to re read thatகொஞ்சும் கிளிகள் கதையில் மதுரையில் இருக்குறது போல வரும் சிஸ்