Super
ரொம்ப சரிமா. ஆனால் கல்யாணம் பண்ணால் அவன்க்கு லைசன்ஸ் வந்தது போல சந்தோஷமாக இருப்பான். ஷாலினிக்கு மனைவி ஸ்தானம் கிடைத்து விடும். பிரகாஷ் சொந்தமும்ஏற்றுக்கொள்ளும். அப்ப பசங்க நிலைமை மோசமாகிவிடும். இனிமேல் ஷாலினி யை விட்டு வேறு தப்பு செய்தாலும் பயந்து திரும்ப எப்ப மாட்டி அவமானபடுவோம் என்று இருக்கும். ஷாலினிக்கூட கல்யாணம் நடந்து குழந்தை பிறந்து விட்டால் பசங்க மேல இருக்கிற கொஞ்ச பாசமும் போய் புது குழந்தை உடன் சந்தோஷமாக இருப்பான். இப்ப மகனை பார்க்கும் போது குற்றவுணர்ச்சி இருக்கு. அது எல்லாம் போய்விடும்.அதுக்கு எல்லாம் அவனுக்கு நிறைய வழி இருக்கு
சாலா பிரகாஷை வேண்டாம் ன்னு சொல்லக்கூடாது. முடிவை பசங்க கையில தரனும் ன்னு சொல்லறீங்களே.அந்த பையன் ஏற்கனவே உண்ணாவிரதம் இருந்து அப்பன் மேல் கேஸ் இல்லாம பண்ணுனவன் தானே.அவன் சரியா சொல்லுவானா சிஸ் தீர்ப்பை.?ஷாலினி பிரகாஷ வேண்டாம்னு சொல்லக்கூடாது அவதான் ஒதுங்கிக்கிட்டாயில்லை, அதனால முடிவை பிள்ளை கையில் விடனும் அதுதான் பிரகாஷுக்கு மரண தண்டனை
Sis, name should be change, Thst is not Shali that is the devil, it should be Sala our heroineஷாலினி பிரகாஷ வேண்டாம்னு சொல்லக்கூடாது அவதான் ஒதுங்கிக்கிட்டாயில்லை, அதனால முடிவை பிள்ளை கையில் விடனும் அதுதான் பிரகாஷுக்கு மரண தண்டனை
அப்பா தப்பு பண்ணாலும் மன்னிக்கிற பசங்க. அம்மா இருந்த இடத்தில வேறு யாரையும் வைத்து பார்க்காதுங்க. மகன் தான் உண்மை தெரியாத போதே ஷாலினினை வைச்சி செய்வானே. அப்பாவையும் கண்டிப்பான். அதனால் அதுக்கு வாய்ப்பு இல்லைசாலா பிரகாஷை வேண்டாம் ன்னு சொல்லக்கூடாது. முடிவை பசங்க கையில தரனும் ன்னு சொல்லறீங்களே.அந்த பையன் ஏற்கனவே உண்ணாவிரதம் இருந்து அப்பன் மேல் கேஸ் இல்லாம பண்ணுனவன் தானே.அவன் சரியா சொல்லுவானா சிஸ் தீர்ப்பை.?![]()
Yes but physical relation ku he has lots of Avenue. Sala should not let him go away keep him and punish him. Children should also treat him like that.ரொம்ப சரிமா. ஆனால் கல்யாணம் பண்ணால் அவன்க்கு லைசன்ஸ் வந்தது போல சந்தோஷமாக இருப்பான். ஷாலினிக்கு மனைவி ஸ்தானம் கிடைத்து விடும். பிரகாஷ் சொந்தமும்ஏற்றுக்கொள்ளும். அப்ப பசங்க நிலைமை மோசமாகிவிடும். இனிமேல் ஷாலினி யை விட்டு வேறு தப்பு செய்தாலும் பயந்து திரும்ப எப்ப மாட்டி அவமானபடுவோம் என்று இருக்கும். ஷாலினிக்கூட கல்யாணம் நடந்து குழந்தை பிறந்து விட்டால் பசங்க மேல இருக்கிற கொஞ்ச பாசமும் போய் புது குழந்தை உடன் சந்தோஷமாக இருப்பான். இப்ப மகனை பார்க்கும் போது குற்றவுணர்ச்சி இருக்கு. அது எல்லாம் போய்விடும்.