Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 18

Advertisement

Surrogacy-க்கு பாண்டியம்மா ஏன் ஒத்துக்கணும்? இவங்களையா சுமக்க சொல்லப்போறாங்க?
இந்த பொம்பளை ரூபத்துல இருக்குற தீயசக்தி கிட்ட யாராவது கேட்டுருக்கலாம்?
----"அது என்னன்னா முன் பின் தெரியாதவங்க வீட்டு திண்ணையில உட்கார மாட்டீங்க சரி, ஆனால் யாரு வீட்டு படுக்கையிலயோ போய் படுத்து வேறொரு பொண்ணோட உறவாடிட்டு வர புருஷனுங்களை மட்டும் வீட்டுக்குள்ள சேர்த்து, அவங்களோட ரோஷமே இல்லாமல் குடும்பம் நடத்துறீங்களே / நடத்த சொல்லி நியாயம் பேசறீங்களே அதெப்படின்னு...? "-நல்லா கேட்ருக்கலாம்.

நியாயத்தை பேசி கேள்வி கேட்ட பெத்த பொண்ணுங்களையும் எப்படி விஷமா வார்த்தையை பேசி விரட்டி இருக்காங்க? சை! இவங்கல்லாம் பொம்பளையா? வீட்டு தலைவிங்கிற முகமூடி அணிந்த விஷச்செடி. இத்தனைக்கும் துணை போன முத்தையாவும் இவங்க பையன் குமரனும் பாண்டியம்மாவை விட மோசமான பிறவிகள்.

தேவி -சித்ராக்கு எல்லாம் யார் side சரி யார் side தப்புன்னு சொல்லவே ஒன்னும் இல்லை. ஏன்னா முழுக்க முழுக்க தப்பான ஒரு செயல் செய்ய முடி எடுத்த ரெண்டு பேருமே அவஸ்தை படறாங்க. வழக்கம் போல கேடு கேட்ட குமரன் குளிர் காயரான். அந்த விஷச்செடி வழக்கம் போல விஷத்தை கக்குது அவ்வளவு தான்.

டேய் பிரகாஷ், அடுத்தது pshyciatrist treatment -ஆ டா?
நீ நல்லவன்னு காமிக்க ஊருக்கு முன்ன scene போட்டது போக இப்ப உனக்கு உனக்கே போட்டுக்க தான் இந்த consultation -நடத்துடா நடத்து.

ஆனால் ஒன்னை miss பண்ணிட்ட டா நீ, பாண்டியம்மாக்கு மட்டும் உன்னோட ஆசை கொஞ்சம் முன்னாடியே தெரிஞ்சுருந்தா, சாலாக்கு ஒரு தங்கச்சிய ready பண்ணி அதுக்கு 12 வயசோ 13 வயசோ அதாவது பூப்படைந்து இருந்தா போதும்ன்னு முடிவு பண்ணி உனக்கே இப்ப கட்டி குடுத்துருப்பாங்க. ஏன்னா அவங்க கணக்கு படி பத்து வாசல் போகலாம் ஆம்பளை. நீ உன் வீட்டை தாண்டி ஒரு வாசல் தானே மிதிச்ச, so அவங்க சந்தோஷமா சாலா தங்கைய உனக்கே கட்டி வெச்சுருப்பாங்க. நீயும் எப்படி நல்லவன்னு மத்தவங்களை நம்ப வெக்கறதுன்னு இப்படி மண்டை பிச்சுகிட்டு அலைய வேண்டி இருக்காது.
பாண்டியம்மாளை நினைச்சாளே நைட்டு பிரஸர் ஏறிடுது ச்சீய் இதுவும் ஒரு பொம்பளையானு வாழ வந்த பொண்ணு வாழ்க்கையை பங்கு போட்டு கொடுத்துச்சே இப்போ என்ன ஆனது இவ வீட்டு வாழ போன பொண்ணு வாழ்க்கை என்ன ஆனது வினையோ விதையோ எதை விதைக்கிறோமோ செய்கிறோமோ அதை அறுவடை செய்ய தயாராக இருக்க வேண்டும்
 
சூப்பர் சாரு அருமையான கேள்வி எத்தனை கேட்டாலும் அதன் தப்பாக உணர மாட்டான் தேவியோட வாழ்க்கை வலி நிறைந்த வாழ்க்கையாக இருக்கிறது 😒
 
Surrogacy-க்கு பாண்டியம்மா ஏன் ஒத்துக்கணும்? இவங்களையா சுமக்க சொல்லப்போறாங்க?
இந்த பொம்பளை ரூபத்துல இருக்குற தீயசக்தி கிட்ட யாராவது கேட்டுருக்கலாம்?
----"அது என்னன்னா முன் பின் தெரியாதவங்க வீட்டு திண்ணையில உட்கார மாட்டீங்க சரி, ஆனால் யாரு வீட்டு படுக்கையிலயோ போய் படுத்து வேறொரு பொண்ணோட உறவாடிட்டு வர புருஷனுங்களை மட்டும் வீட்டுக்குள்ள சேர்த்து, அவங்களோட ரோஷமே இல்லாமல் குடும்பம் நடத்துறீங்களே / நடத்த சொல்லி நியாயம் பேசறீங்களே அதெப்படின்னு...? "-நல்லா கேட்ருக்கலாம்.

நியாயத்தை பேசி கேள்வி கேட்ட பெத்த பொண்ணுங்களையும் எப்படி விஷமா வார்த்தையை பேசி விரட்டி இருக்காங்க? சை! இவங்கல்லாம் பொம்பளையா? வீட்டு தலைவிங்கிற முகமூடி அணிந்த விஷச்செடி. இத்தனைக்கும் துணை போன முத்தையாவும் இவங்க பையன் குமரனும் பாண்டியம்மாவை விட மோசமான பிறவிகள்.

தேவி -சித்ராக்கு எல்லாம் யார் side சரி யார் side தப்புன்னு சொல்லவே ஒன்னும் இல்லை. ஏன்னா முழுக்க முழுக்க தப்பான ஒரு செயல் செய்ய முடி எடுத்த ரெண்டு பேருமே அவஸ்தை படறாங்க. வழக்கம் போல கேடு கேட்ட குமரன் குளிர் காயரான். அந்த விஷச்செடி வழக்கம் போல விஷத்தை கக்குது அவ்வளவு தான்.

டேய் பிரகாஷ், அடுத்தது pshyciatrist treatment -ஆ டா?
நீ நல்லவன்னு காமிக்க ஊருக்கு முன்ன scene போட்டது போக இப்ப உனக்கு உனக்கே போட்டுக்க தான் இந்த consultation -நடத்துடா நடத்து.

ஆனால் ஒன்னை miss பண்ணிட்ட டா நீ, பாண்டியம்மாக்கு மட்டும் உன்னோட ஆசை கொஞ்சம் முன்னாடியே தெரிஞ்சுருந்தா, சாலாக்கு ஒரு தங்கச்சிய ready பண்ணி அதுக்கு 12 வயசோ 13 வயசோ அதாவது பூப்படைந்து இருந்தா போதும்ன்னு முடிவு பண்ணி உனக்கே இப்ப கட்டி குடுத்துருப்பாங்க. ஏன்னா அவங்க கணக்கு படி பத்து வாசல் போகலாம் ஆம்பளை. நீ உன் வீட்டை தாண்டி ஒரு வாசல் தானே மிதிச்ச, so அவங்க சந்தோஷமா சாலா தங்கைய உனக்கே கட்டி வெச்சுருப்பாங்க. நீயும் எப்படி நல்லவன்னு மத்தவங்களை நம்ப வெக்கறதுன்னு இப்படி மண்டை பிச்சுகிட்டு அலைய வேண்டி இருக்காது.
சிஸ் செம போங்க பாண்டியம்மாளை கிழிச்சு தோரணம் கட்டி தொங்கவுட்டுட்டீங்க.
நீங்க சொன்னது முற்றிலும் உண்மை சிஸ்.
மகாபாரதத்துல கிருஷ்ணர் பாஞ்சாலி மானபங்க படுத்தபட்ட போது அதை செய்தவனை விட கைகட்டி வேடிக்கை பார்த்த மற்ற அனைவரையும் பர்ஸ்ட் குற்றவாளி ன்னு சொல்லுவார். அதுக்கான தண்டனையும் நிர்ணயம் செய்வார்.
பாண்டியம்மாவை விட வேடிக்கை பாத்த முத்தையா குமரனே மெயின் குற்றவாளிங்க.
 
தேவி, குமரன், மீனாட்சி மூனு பேருமே சுயமா மத்தவங்க அறிவுரை ன்ற பேரும் சொன்ன non-sense எல்லாம் கேட்டு தான முடிவெடுத்தாங்க..so அதோட consequencesஅ வேற எப்டி எதிர்பார்த்தாங்களாம்..

இந்த பிரகாஷ் இன்னமும் தான் தப்பு பன்னலன்னு அவனுக்கு அவனே சமாதானம் பன்னிக்கற வேலையை விடல. Psychiatrist சாருபாலா நெத்தியடி பேச்சு...
 
பிரகாஷ் போல தப்பு பண்ணி மாட்டிக்கிற பொறுக்கிங்க சொல்வது இதுதான் நான் மட்டுமா தப்பு பண்றன் எல்லாரும் தான் தப்பு பண்றாங்க நான் மாட்டிக்கொண்டேன் சொல்லி அவங்க செய்ததை நியாயம் படுத்துறாங்க. வெளிநாட்டுல நம்ல பார்த்து வாழ வேண்டும் என்று ஆசைப்படுறாங்க. அங்க ஒரு 20 சதவீதம் தான் இப்படி வாழ்றாங்க. அதுக்கூட ஒரே சமயத்தில் இரண்டு பேர்க்கூட இல்லை. இந்த நாய்ங்க அங்க இருக்கிற நல்லதை பார்த்து அதை பின்பற்றாமல் இவங்கள்க்கு வசதியானதை பின்பற்றுதுங்க. வெளிநாட்டில் இந்திய பெண்களை மற்றும் ஆண்களை கல்யாணம் பண்ண வேண்டும் அவங்க அவ்வளவு ஆசைப்படுக்கிறார்கள். இதுப்போல சாலா வாழ்ந்தால் இவன் ஒத்துப்பானா. தேவி சித்திரா அப்பா அம்மா வசதி இல்லாதால குமரன்க்கே இன்னொரு பெண்ணை கொடுத்து அதுங்க கடமையை முடித்து விட்டதுங்க.
 
Last edited:
Top