Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 27

Advertisement

பிரகாஷ் ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லை...அப்போ பழைய வாழ்க்கை தானா சாலாவிக்கு….
குமரனுக்கு தேவி மண்டையில அடிச்ச மாதிரி சொன்னா தான் புரியும் … என்னமோ கதை போக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கு ….
ஆமாம் ..தற்கொலை பண்ண நினைச்சவன் ஊருக்கு வந்து எல்லோரும் இருக்கிறபோவ தான் பண்ணிப்பானா ...மும்பை போனவன் எப்போ எதுக்கு வந்தான் ????
 
Last edited:
இது யதார்த்தம் தான் என்றாலும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரகாஷ் ஏதேனும் சதி பண்ணியிருப்பானோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
குமரனின் முடிவிற்கு தேவி என்ன செய்ய போகிறாள்.
 
Top