பிரகாஷ் ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லை...அப்போ பழைய வாழ்க்கை தானா சாலாவிக்கு….
குமரனுக்கு தேவி மண்டையில அடிச்ச மாதிரி சொன்னா தான் புரியும் … என்னமோ கதை போக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கு ….
ஆமாம் ..தற்கொலை பண்ண நினைச்சவன் ஊருக்கு வந்து எல்லோரும் இருக்கிறபோவ தான் பண்ணிப்பானா ...மும்பை போனவன் எப்போ எதுக்கு வந்தான் ????