Super sister
பாண்டியம்மாள் இருக்க குமரனுக்குப் பயமேது!இதே தற்கொலை முயர்சி யை ஷாலினி பண்ணி இருந்தா சாலா வை விட்டுட்டு பிரகாஷ் யை ஷாலினி கூட சேர்ந்து வைத்து இருப்பாங்க சகுந்தலா அம்மா .... காசு பணம் சொத்து எல்லாம் சேர்த்து வைச்சுட்டு தப்பு செய்தா கூட அந்த சொத்துக்காக மன்னிச்சு கூட வாழனும் அப்படி தானே....
அடேய் குமரா உனக்கு இருக்கு டா கச்சேரி ... தேவி ஒரு பக்கம் சித்ரா ஒரு பக்கம் வெளுத்து விட்டா தான் இவன் அடங்குவான் போல
ரணகளத்திலும் ஒரு குதூகலம்குமாரன் முடிவுதான் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு இனியாச்சும் தேவி சந்தோஷம இருந்த சரி writer ஜி கொஞ்சம் மனச வைங்க