Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 3

Advertisement

😍😍😍

மனைவி உயிரோட இருக்கும் போது அவ அருமை தெரியல... இப்ப வருத்தப்பட்டு என்ன ப்ரயோஜனம்? 😒😒 இந்த ஆம்பிள்ளைங்க, வீட்ல கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும், வெளியில குரங்கு மாதிரி ஒரு வப்....ட்டி வச்சக்குவாங்க.. அந்த லிஸ்ட்ல நீயும் சேர்ந்துட்டயே மாப்பிள்ளை... பிரகாஷ் மைண்ட் வாய்ஸ்..😜😜
FB_IMG_1712537800051.jpg
 
மணிமாறன் பிழைகள் பல செய்திருந்தாலும் அவனில் நேர்மையுண்டு மனைவியிடத்தில்.
பிரகாஷ்…இவன் நல்லவனில்லை அப்படி நடிப்பவன் 😡
 
😍😍😍

மனைவி உயிரோட இருக்கும் போது அவ அருமை தெரியல... இப்ப வருத்தப்பட்டு என்ன ப்ரயோஜனம்? 😒😒 இந்த ஆம்பிள்ளைங்க, வீட்ல கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும், வெளியில குரங்கு மாதிரி ஒரு வப்....ட்டி வச்சக்குவாங்க.. அந்த லிஸ்ட்ல நீயும் சேர்ந்துட்டயே மாப்பிள்ளை... பிரகாஷ் மைண்ட் வாய்ஸ்..😜😜
View attachment 8401
இங்கு வெளியே இல்ல சிஸ்... வீட்டுக்குள்ளேயே 😕😕😕 வெளியே தேடி அலைய வேண்டிய அவசியமோ இல்ல கஷ்டமோ கூட இல்ல நம்ம மாப்பிள்ளைக்கு 😔😔😔
 
இருக்கும்வரை தெரியாத மனைவியோட/அம்மாவோட அருமை இல்லாம போனபின்ன தெரியுது.
விசாலாக்ஷி தன்னோட வீட்ல/இடத்தில தனக்காகவும் , தன்னோட பிள்ளைகளுக்காகவும் நின்னு தேவை இல்லாதவர்களை விரட்டணும்.
 
பிரகாஷுக்கும் ஷாலினிக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் ... மணிமாறன் , அவனுடைய பிள்ளைகள் இனி உணர்வார்கள் தாயின் அருமையை ...சாலா என்ன செய்ய போறா
 
Top