Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 11

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சென்சிடிவ் பதிவு வரப்போகுதா?.
மயிலை இந்த ஆத்தர் ஜீ நல்லா வச்சு செய்யறாங்களே.
இவனுக்கு மயிலு சொன்ன கம்பராமாயணப் பாட்டே ஞாபகமில்லையே.
ஏற்கனவே குமரனுக்கும் மதிக்கும் கண்ணாலம் ஆகிடுச்சா?🙄🙄🙄.
அப்பறமேன் வாழ்க்கை வரச்சொல்லி கேக்கறான்.?.
 
எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும் சாமி 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐


உங்களுடைய உண்மையான பெயர் வாணி வெற்றியா சிஸ்டர்?

உங்க கதையை வாசிக்கும் போது ஏதோ மனசுக்கு நெருக்கமான எழுத்தாளரோட கதையை வாசிக்க்கும் உணர்வு 🥰🥰🥰🥰🥰🥰🥰.

கதையோட நகர்வும் ஒவ்வொரு இடத்திலும் மனதை தொட்டுச் செல்கிறது அதான் கேட்டேன் தவறாக நினைக்க வேண்டாம்🙏🙏🙏🙏🙏🙏.
 
Last edited:
எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும் சாமி 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐


உங்களுடைய உண்மையான பெயர் வாணி வெற்றியா சிஸ்டர்?

உங்க கதையை வாசிக்கும் போது ஏதோ மனசுக்கு நெருக்கமான எழுத்தாளரோட கதையை வாசிக்கிற பீலிங் ஆகுது🥰🥰🥰🥰🥰🥰🥰.

கதையோட நகர்வும் ஒவ்வொரு இடத்திலும் மனதை தொட்டுச் செல்கிறது அதான் கேட்டேன் தவறாக நினைக்க வேண்டாம்🙏🙏🙏🙏🙏🙏.
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🫶🫶🫶🫶🫶🫶
எனக்கும் அப்படித்தான் தோணுப்பா.
இந்த ஸ்டோரி எழுதற மயிலை முன்னாடியே பாத்தா போல ஃபீல் ஆகுது. ( எழுத்துகளை தெரிஞ்சமாதிரி)🙄🙄🙄🙄🙄.
 
Nice ud 🤩🤩🤩
குமரன்.... என்ன ஸ்கூல் ஃபர்ஸ்ட் ஸ்டூடண்ட் மாதிரி பேசாமல் 🙁🙁🙁🙁 லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் மாதிரி புலம்பிட்டு போறான் 😧😧😧 இடையில் கொஞ்சம் பக்கத்தை தொலைச்சுட்டுனா இவன் 🙄🙄🙄😰😰😰
ஹா ஹா ஹா.. முதல் பென்ஞ்ச் மாணவராய் இருந்தாலும் தங்களுக்கு பிடிக்காத பாடத்தை மார்க்குக்காக படிப்பார்களே தவிர மனத்தில் நிறுத்தி வாசிக்க மாட்டார்கள். அதான் மறந்து விட்டான் போல் 😂😂😂 மிக்க நன்றி சிஸ் ❤️
 
எனக்கு அணி சரியா தெரியாது. இருந்தாலும் ஒரு குருட்டு guess பண்ண ஆசை. அந்த செய்யுளில் வருவது
உருவக அணியா?
கதையில எப்ப வருதோ வரட்டும், நீங்க உடனே comment box- ல எனக்கு மட்டும் சொல்லிடுங்க. நான் ஒன்னும் குமரனுக்கு சொல்லிக்கொடுத்திட மாட்டேன்.

இந்த மயிலு பொண்ணுக்கு எப்பவுமே எல்லாத்துலயும் அவசரம் தான். விதியும் சேர்ந்து அவளுக்கு சதி தான் பண்ணி இருக்கு. இப்பவும் தப்புத் தப்பா தான் யோசிக்கிறா.

ஆனாலும் ஒன்னு இவளைக் கேட்டே ஆகணும். குமரனுக்கு இவளோட love ஒரு option- ஆன்னு நினைக்கறவ எப்படி யாரோ ஒருத்தரை கல்யாணம் பண்ணி பலிகடாவாக்கலாம். தன்னால தன் காதலை மறக்க முடியுமான்னு யோசிக்க வேண்டாமா? இல்லை அதை தெரிஞ்சுக்க அந்த மாப்பிள்ளை என்ன Lab-rat -ஆ?

Divorce பண்ணி அந்த ex-husband க்கு நல்லவன்னு certificate கொடுத்துட்டா ஆச்சா? அவர் இவளை உண்மையா நேசிச்சு கல்யாணம் செஞ்ச பட்சத்தில் அவருக்கு அது எப்பேர்ப்பட்ட மனவேதனை. பதில் சொல்லுமா மயிலு.
உருவக அணி தான் சிஸ் 👏👏👏 நியாயமான கேள்வி 👏👏👏 உங்களின் கேள்விக்கான பதில் எல்லாம் மயில் வரும் பதிவுகளில் சொல்வாள் சிஸ் 😍😍😍 மிக்க நன்றி சிஸ் ❤️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சென்சிடிவ் பதிவு வரப்போகுதா?.
மயிலை இந்த ஆத்தர் ஜீ நல்லா வச்சு செய்யறாங்களே.
இவனுக்கு மயிலு சொன்ன கம்பராமாயணப் பாட்டே ஞாபகமில்லையே.
ஏற்கனவே குமரனுக்கும் மதிக்கும் கண்ணாலம் ஆகிடுச்சா?🙄🙄🙄.
அப்பறமேன் வாழ்க்கை வரச்சொல்லி கேக்கறான்.?.
ஏன்னு வரும் பதிவுகளில் தெரியும் சிஸ். மிக்க நன்றி சிஸ் ❤️
 
Top