Last edited:
மிக்க நன்றிஅம்பிகா தியாகராஜன் ரெண்டு பேருமே நல்ல தெளிவோட தான் இருக்காங்க. இந்த மரகதம் தான் தேவியில்லாமல் பேசி இல்லாத ஒன்னை தொடக்கி விட்டுட்டாங்க.
Thank you so muchஅம்பிகா, தியாகராஜன் பேச்சும், தெளிவும் அழகு.
மரகதம் பயம் தவறில்லை என்றாலும், அதீத பயம் கொண்டு அதை பக்குவமாக சொல்லத் தவறியதன் விளைவு இளமயில் மனதில் எதிர்வினையை உண்டாக்கிவிட்டது.
Thank youVery nice