மாறனுக்கு எல்லோரும் அநீதி இழைத்ததாகவே இருக்கட்டும்…ஆனால் இப்படி எல்லோரும் கூப்பிட்டு அவனை வச்சு செய்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது..மாறா உன் பக்கம் எப்போ வரப்போறாங்க தேவிம்மா…
அம்மம்மா தாத்தா தவிர்த்து சங்கரன் சுகந்தி வினோத் எல்லோருமே பிழையைத் தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். வெண்பாவும் கூட இதிலடக்கம். சங்கரன் கூட இளாவின் அன்புக்கு அருகதையில்லாதவர். எவ்வளவு மனதில் தனிமையிருந்தால் இளாவுக்கு உயிர் மேலேயே அக்கறையில்லாமல் இருந்திருக்கின்றான் ரோஜாவை சந்திக்கும் முன்னம்