Very interesting story superb
மிக்க மகிழ்ச்சி மா சீக்கிரம் சொல்றேன்ரொம்ப அருமையான பதிவு
இத்தனை வருஷம் ஏன் பிரிவு
கூட்டு குடும்பத்தில்
இருக்கா போல
யார் அந்த வனஜா நடராஜன்
மிக்க மகிழ்ச்சி மா சீக்கிரம் சொல்றேன்பூரணி யோட இதனை வருஷம் ஏன் பாக்க வராமல் இருக்கங்க...
பூரணிக்கு இந்த வீட்டுல முறையை எல்லாம் எதிர் பாக்குறங்கினாஎப்டி இதனை வருஷம் பூரணி வீட்டுல எந்த முறையும் செய்யாமல் இருக்க முடியுது....
மிக்க நன்றி மா அது பழகிடுச்சு மாஅருமை தேவி டியர்.
ஆரம்பமே அசத்தல்.
பூர்ணிமா........பூர்ண சந்திரா தான் பௌர்ணமி யா??
இப்படி தான் ஒவ்வொரு எபியும் ட்விஸ்ட் வச்சு வச்சு முடிப்பிங்களா??
மிக்க நன்றி மா ககனம் னா ஆகாயம் வளிமண்டலம் னு சொல்லலாம்அருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள் மா
பிறந்த வீட்டினர் ஏன் பூரணியை இத்தனை வருடம் விட்டுவிட்டனர்
ககனம் என்றால் என்னன்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா