ஹாய் டியர்ஸ் ககனம் -26 அப்டேட் பண்ணிட்டேன் . ககனம் -26(1)...
தேவி கண்மணி Well-known member Member Dec 16, 2023 #1 ஹாய் டியர்ஸ் ககனம் -26 அப்டேட் பண்ணிட்டேன் . ககனம் -26(1) https://tamilnovelwriters.com/%e0%ae%95%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8c%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af-20/ https://tamilnovelwriters.com/%e0%ae%95%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8c%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af-21/
ஹாய் டியர்ஸ் ககனம் -26 அப்டேட் பண்ணிட்டேன் . ககனம் -26(1) https://tamilnovelwriters.com/%e0%ae%95%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8c%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af-20/ https://tamilnovelwriters.com/%e0%ae%95%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8c%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af-21/
Udhaya@udhi Well-known member Member Dec 16, 2023 #2 நடராஜன் அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி அதே கையாலாகாதவன் தான் பூரணி நடராஜனை நம்புனதுக்கு நல்லா துரோகம் பண்ணிட்டு போயிட்டான் சிவம் மேல் பக்தி தான் இருக்கு பூரணிக்கு சிவம் இறந்த பிறகு இந்த வீட்டிலும் பூரணிக்கு நிம்மதியே இல்லை பெருமாளும் அவன் பொண்டாட்டியும் ரொம்ப ஓவரா போறாங்க அடேய் எல்லோரும் என்னடா பேசுறீங்க அவளே போய் எப்படி எனக்கு இரண்டாம் கல்யாணம் செஞ்சு வைக்க சொல்லி கேட்பா இப்போ நிரூபன் கேட்டதுக்கே இந்த பெருமாளும் அவன் பொண்டாட்டியும் இந்த பேச்சு பேசுறாங்க இதுல பூர்ணி கேட்டுருந்தா அவ்வளவு தான் அவ நிலைமை நிரூபன் பூரணி வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் தெரிஞ்சிக்கிட்டான் இந்த வனஜா சனியன் எப்பவும் பூரணிக்கு தொல்லை கொடுத்துட்டு தான் இருந்திருக்கு இனி வனஜா வந்தால் நிரூபன் நல்லா கொடை கொடுக்கணும் Last edited: Dec 16, 2023
நடராஜன் அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி அதே கையாலாகாதவன் தான் பூரணி நடராஜனை நம்புனதுக்கு நல்லா துரோகம் பண்ணிட்டு போயிட்டான் சிவம் மேல் பக்தி தான் இருக்கு பூரணிக்கு சிவம் இறந்த பிறகு இந்த வீட்டிலும் பூரணிக்கு நிம்மதியே இல்லை பெருமாளும் அவன் பொண்டாட்டியும் ரொம்ப ஓவரா போறாங்க அடேய் எல்லோரும் என்னடா பேசுறீங்க அவளே போய் எப்படி எனக்கு இரண்டாம் கல்யாணம் செஞ்சு வைக்க சொல்லி கேட்பா இப்போ நிரூபன் கேட்டதுக்கே இந்த பெருமாளும் அவன் பொண்டாட்டியும் இந்த பேச்சு பேசுறாங்க இதுல பூர்ணி கேட்டுருந்தா அவ்வளவு தான் அவ நிலைமை நிரூபன் பூரணி வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் தெரிஞ்சிக்கிட்டான் இந்த வனஜா சனியன் எப்பவும் பூரணிக்கு தொல்லை கொடுத்துட்டு தான் இருந்திருக்கு இனி வனஜா வந்தால் நிரூபன் நல்லா கொடை கொடுக்கணும்
S Sivathaya Well-known member Member Dec 16, 2023 #7 நடராஜன் deserves வனஜா…இரண்டு பேருமே நல்லவர்களில்லை…சுயநலவாதிகள்
S Sharmivenkat New member Member Dec 16, 2023 #9 Wow super sis. Inaikudhan ungaloda story padika arambichen. Next ud sikiram kudunga sis nirupanoda adhiradi paka edirparkirom sis
Wow super sis. Inaikudhan ungaloda story padika arambichen. Next ud sikiram kudunga sis nirupanoda adhiradi paka edirparkirom sis