Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -26(1)

Advertisement

நடராஜன் அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி அதே கையாலாகாதவன் தான் 😣😣😣😣😣😣

பூரணி நடராஜனை நம்புனதுக்கு நல்லா துரோகம் பண்ணிட்டு போயிட்டான் 😔😠😠😔

சிவம் மேல் பக்தி தான் இருக்கு பூரணிக்கு 🤗🤗🤗🤗

சிவம் இறந்த பிறகு இந்த வீட்டிலும் பூரணிக்கு நிம்மதியே இல்லை 😡😡😡

பெருமாளும் அவன் பொண்டாட்டியும் ரொம்ப ஓவரா போறாங்க 🙁🙁😕

அடேய் எல்லோரும் என்னடா பேசுறீங்க அவளே போய் எப்படி எனக்கு இரண்டாம் கல்யாணம் செஞ்சு வைக்க சொல்லி கேட்பா 🤦🤦🤦🤦🤦🤦

இப்போ நிரூபன் கேட்டதுக்கே இந்த பெருமாளும் அவன் பொண்டாட்டியும் இந்த பேச்சு பேசுறாங்க 🤨🤨🤨🤨🤨இதுல பூர்ணி கேட்டுருந்தா அவ்வளவு தான் அவ நிலைமை 😱😱😱😱😱

நிரூபன் பூரணி வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் தெரிஞ்சிக்கிட்டான் 🤗🤗🤗🤗 இந்த வனஜா சனியன் எப்பவும் பூரணிக்கு தொல்லை கொடுத்துட்டு தான் இருந்திருக்கு 😡😡😡😡😡😡😡

இனி வனஜா வந்தால் நிரூபன் நல்லா கொடை கொடுக்கணும் 🥶🥶🥶🥶🥶🥶
 
Last edited:
Wow super sis. Inaikudhan ungaloda story padika arambichen. Next ud sikiram kudunga sis nirupanoda adhiradi paka edirparkirom sis
 
Top