சின்னவங்க எவ்ளோ சொன்னாலும் வீம்புக்கு மாற மாட்டேன்னு பிடிவாதமா இருக்காரு கலி.... மார்த்தாண்டம் பேச்சு அருமை.... செவ்வந்திகிட்ட மாற்றம் ஏற்பட ஆரம்பிச்சுருச்சு....
நிரு யார் என்ன சொன்னா என்னனு கல்யாண வேலையை பார்த்துகிட்டு இருக்கான்...
இதுல சிவகுரு கல்யாணத்துக்கு வர மாட்டோம்ன்னு சொல்லி மிரட்டுறாராம்... பூரணிக்காக பார்த்து பார்த்து எல்லாம் செய்றான்
இனியன் ஆர்யா ரேஞ்சுக்கு இறங்கிட்டான்.... அவளை கரெக்ட் பண்றதுக்கு அவகிட்டயே ஹெல்ப் கேட்குறான்....