Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே-28

Advertisement

சின்னவங்க எவ்ளோ சொன்னாலும் வீம்புக்கு மாற மாட்டேன்னு பிடிவாதமா இருக்காரு கலி.... மார்த்தாண்டம் பேச்சு அருமை.... செவ்வந்திகிட்ட மாற்றம் ஏற்பட ஆரம்பிச்சுருச்சு....

நிரு யார் என்ன சொன்னா என்னனு கல்யாண வேலையை பார்த்துகிட்டு இருக்கான்...
இதுல சிவகுரு கல்யாணத்துக்கு வர மாட்டோம்ன்னு சொல்லி மிரட்டுறாராம்... 😆🤭 பூரணிக்காக பார்த்து பார்த்து எல்லாம் செய்றான் 😍

இனியன் ஆர்யா ரேஞ்சுக்கு இறங்கிட்டான்.... 🤣 அவளை கரெக்ட் பண்றதுக்கு அவகிட்டயே ஹெல்ப் கேட்குறான்.... 🤪
 
Super update.

இளசுகள் பேச்சு அருமை. மார்த்தாண்டாம் வந்தாதான் கலியபெருமாள் மற்றும் பெருசுகளை அடக்க முடியுது. அருமையான கதாபாத்திரம்.

நிரூபன் super speed -ல இருக்கான். பூரணி தான் ரிப்பேர் ஆன வாகனமா மக்கர் பண்ணறாங்க.

Wow! இனி-கனிக்கு ஒரு குட்டி scene இன்னிக்கி.
 
ஸ்ப்பா கரைக்க முடியாத டிக்கெட்டையெல்லாம் கரைச்சாச்சு. டேய் நிரூபா உன்ற கூடப்பொறந்த பொறப்புங்க வரலைன்னா போய்தொலையுதுங்க. சோறு மிச்சம். நல்லா இருக்கோனும்னு நினைக்கிற நாலுபேரு வந்து வாழ்த்துனா போதும்.
 
Top