Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் Final part 2

Advertisement

மதி மனுஷங்களை புரிஞ்சுக்கிட்டா..... யாரை எங்க வைக்கணும்ன்னு தெளிவாகிட்டா....
அதான் சாமு கூட திருந்திட்டாங்க இனி இவளை ஒன்னும் பண்ண முடியாதுன்னு..... நிறைவான முடிவு....

சூப்பர் ஸ்டோரி sis..... 💖
 
அருமையான பதிவு 🤩🤩🤩

உறவே ஆனாலும் மத்தவங்களுக்கு பாவம் பார்க்கிறது, பரிதாபம் பார்க்கிறது எல்லாம் சில் நேரம் நமக்கே திருப்பி அடிக்கும் என்பது குரு _ மதி வாழ்வில் சரியாத்தான் இருக்கு 😱😱😱

சாமுண்டி திருந்தினது அவங்களோட தேவைக்காக திருந்தினது போல செயற்கையாக இருக்கு ☹️😕😕

மிக நெருங்கிய உறவுகளை எப்போதும் மொத்தமாக வெட்டி விட முடியாது 😧😧😧 வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது அனைவருக்கும் நல்லது 😍😍😍

அற்புதமான கதை 😍😍😍
நிறைவான முடிவு 🥰🥰🥰🥰
வாழ்த்துக்கள் ஜி 🙏🙏🙏
 
தனித்துவமான கதைக் கருவுடன் கூடிய மிக அருமையான கதை. உங்கள் கற்பனையை ஊக்குவித்து மேலும் பல கதைகளை எங்களுக்கு கொடுங்கள்.Keep writing. ❤️❤️❤️❤️
 
Samundi pothum nippatu tha mudiala over ah panra, ini avamga vazhkai avamga parthukuvamga, super story viji dear sikiram ah new storyboda vamga, unga story ku eppavum support irukum pa, enna parthu pannanum nu sollumga pannidalam congratulations🎉🥳👏
 
Top