Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் Pre Final

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இந்த சாமுண்டி திருந்தாதது சென்மத்துக்கும்.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.
அடப்பாவி இப்ப தான் மதி பொண்டாட்டின்னே கண்ணுக்கே தெரியறாளா?
பர்மிசன் எல்லாம் கேக்கறே🫤🫤🫤
 
, இப்போ எல்லாம் லவ்வர்ஸ் கூட திருட்டு தனமா சைட் அடிக்கிறது இல்லை 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ இதுங்க கல்யாணம் செஞ்சு ஐந்து வருஷம் ஆகுது இன்னும் திருட்டு தனமா சைட் அடிக்குறாங்க 😆😨😨😨😨🤭

அவ சண்டைக்கு யாரா ராரா என்று கூப்பிடுறா 🤩🤣🤩🤩
அவன் சரசத்துக்கு ராரா ராரா என்று கூப்பிடுறான் 😘🥰🥰🥰🥰🥰

கடைசில கவிதா தீபக் பிரச்சினை கோ கோ என்று விட்டாச்சு 😛😛😛😛😛

அதுங்க கடைசி வரை திருந்தாத ஜென்மம் தான் 🥶🥶🥶🥶🥶🥶🥶
 
Last edited:
சாமு எப்பவும் திருந்தாது தேடி வந்து வம்பு இழுக்குது... ஓரவஞ்சனை இந்த அம்மாக்கு எப்போவும்...... 😤😤😤
குருவுக்கு இப்போ தான் தைரியம் வந்து இருக்கு...🤭🤭🤭
Super.... 🤗🤗🤗🥰🥰🥰
 
Top